Navarathri Day 6 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஆறாம் நாள் :

வடிவம் :

  • சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்).

பூஜை :

  • 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.

திதி :

  • சஷ்டி.

கோலம் :

  • கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.

பூக்கள் :

  • பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

நைவேத்தியம் :

  • தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

ராகம் :

  • நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

பலன் :

  • வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.