Category «Spiritual Q & A»

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு: பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே!பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! த வசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான)இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானேஎன்று தியானிக்கும் …

திருவாவினன்குடி திருமுருகாற்றுப்படை | Thiru Avinankudi Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருவாவினன்குடி சீரை தைஇய உ டுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வானரை முடியினர்மாசற இமைக்கும் உ ருவினர் மானின்உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130) பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135) யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புகப்புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த …

தைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா ?

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் இன்று விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நாள் முருகனுக்கான நாளானதற்கு பின் ஒரு அற்புதமான வரலாறு உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று …

Benefits of Worshipping Lord Murugan

முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்: எளியோர்க்கு இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் வாயிலாக நீண்ட கால நோய்கள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை நீங்கி, எதிரிகளே உருவாகமல் தடுக்கிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. நினைத்த காரியங்கள் அனைத்து தடையின்றி நிறைவேறுகிறது. திடீர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகிறது. கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, குடும்ப பிரச்னைகள் நீங்குகிறது. திருமணத் தடைகள் …

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… Kubera

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… செல்வம் குவியும்… குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால்… வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும் அலங்கார த்திற்காகவும் குபேர ( Kubera ) பொம்மையை வீட்டில் வைத்திருப்ப ர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி பட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு( East )திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்டபுள்ளியாக கருதப்படுகிற …

Sai Baba Aarti lyrics in English

Thursdays are usually meant for worshipping Lord Vishnu and Sai Baba. This Thursday, we have the lyrics of the most popular Sai Baba aarti songs for you, so that you can make your prayers more blissful.Sai Baba, popularly known as Shirdi Sai Baba was a saint, who believed that all faiths lead to one God. …

What Happened To RUKMINI After KRISHNA Died?????

In the Mahabharat there is a mention of Rukmani that after Krishna left, Arjuna (Gandiban) came to see Dwarka. Arjuna was not aware that Krishna had left. So when He arrived then He saw Uddhava and others all lamenting about Krishna leaving. He took all the queens and others to Hastinapur so that they remain …

Kandha Guru Kavasam – கந்த குரு கவசம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் கந்த குரு கவசம் கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் …… (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் …

Maha Shivarathri Karpam – மகா சிவராத்திரி கற்பம் என்பது என்ன?

சிவராத்திரி என்றால் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது என்ன மகா சிவராத்திரி கற்பம்? மகா சிவராத்திரி கற்பம் என்பது வேறு ஒன்றும் அல்ல, அது ஒரு நூல். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி கற்பம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் சிவனுக்கு உகந்த நாளாக சிவ பக்தர்கள் வழிபடுவர். மகத்துவம் வாய்ந்த மகா …