Navarathri Day 1 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி முதல் நாள்:

வடிவம் :

  • மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

பூஜை :

  • 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

திதி :

பிரதமை.

கோலம் :

அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

பூக்கள் :

  • மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்

நைவேத்தியம் :

  • வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை

ராகம் :

  • தோடி ராகத்தில் பாட வேண்டும்.

பலன் :

  • வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.