Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

KJ Yesudas Ayyappan Songs – Sabari Ayyane Nesane Sabari Ayyane

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித தெய்வமே தூயவனே …

KJ Yesudas Ayyappan Songs – Kotti Muzhakkiduvom

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …

Pambai Nathiyil Theerthamadi Vanthom

சுவாமியே சரணம் ஐயப்பசரணம் சுவாமியே சரணம் ஐயப்பசரணம் பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே …

Arul Manakkum Aandavane Ayyappa – K. Veeramani Ayyappan Songs

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா  உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்) ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா அருள் மணக்கும் …

Hariyum Aranum Inainthu Petra Selvanam

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன் – எங்கள் அய்யப்பன்  ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன் ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன் ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன் – எங்கள் அய்யப்பன்

Kanni Moola Ganapathiye – K. Veeramani Ayyappan Songs

காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல‌ கணபதியே நீ பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும் கன்னிமூல‌ கண‌பதியே காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும் பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே மாளிகை புறத்து மஞ்சம்மா மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே அய்யனே உந்தன் அழகைக் கண்டால் பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே மெய் சிலிர்க்குது மலையிலே தையினிலே உந்தன் சந்நதிகாண‌ உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே சத்தியமான‌ …

K. Veeramani Ayyappan Songs – Pandhalaraja Pambaavasa

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா) அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா) தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா அச்சம் …

K. Veeramani Ayyappan Songs – Saranam Vilithal Maranam Illai

சாமியே… ஐ சரணம் ஐயப்போ சரண‌ கோஷப்பிரியனே சரணம் ஐயப்போ சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை தருணம் இதுதான் சரணம்போடு தர்ம‌ சஸ்தா பாதம்பாடு (சரணம் விளித்தால்) காக்கும் தெய்வம் திருமால் நாமம் கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம் கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம் கூவி வந்தால் புவியில் ஷேமம் (சரணம் விளித்தால்) காடும் மேடும் வீடும் வாசல் கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை ஆடும் மனத்தை அடக்கி வா வா …

K. Veeramani Ayyappan Songs – Saranam Pon Ayyappa

ஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌ முகில் வண்ணன் நாராயணன் ஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன் தேவர்கள் மகிழும் வண்ணம் தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌ திவ்ய‌ நாமத்தைச் சொன்னவர்க்கே தர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌ எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக் கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே சர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌ பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம் …