Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா – Anathi Moola Porule Saranam ayyappa

ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா! அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா! பரம தயாளா குனாளா சரணம் ஐயப்பா! பரந்தாமா ஜய தாரகநாமா ஐயப்பா! பந்தள குந்தள சுந்தர சந்த்ரா ஐயப்பா! பாண்டிய ராஜா குமாரா சரணம் ஐயப்பா! சந்தனவர்ண சுவர்ண சரீரா ஐயப்பா! சபரி கிரீசா ஹ்ருதய குஹேசா ஐயப்பா! அன்னதான விஸ்தார உதாரா ஐயப்பா! அகிலலோக சரணாகத ரக்ஷக ஐயப்பா! என்னையும் ஏற்றருள் செய்தாய் ஐயப்பா! ஏகயோக சஜ்ஜன குருநாதா ஐயப்பா! பொருளுணர்ச்சின் முத்திரை …

பந்தளபாலா ஐயப்பா – Pandhala Bala Ayyappa

பந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா பரமபவித்ரனே ஐயப்பா பக்தருக்கருள்வாய் ஐயப்பா! நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில் எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா! ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!. பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா! சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா! கண்ணனின் மைந்தனே கரிமலை வாசனே காத்து ரட்சிப்பவனே ஐயனே ஐயப்பா! சின்மய ரூபனே சிக்கல் தீர்ப்பவனே சித்தர்கள் தினம் …

Manikanda Prabhu Manikanda – Ayyappan Song

மணிகண்டா பிரபு மணிகண்டா மாமலை வாசா மணிகண்டா. மணிமய பூஷனா மணிகண்டா மந்தகாச வதனா மணிகண்டா. மாயோன் சுதனே மணிகண்டா மாமன்னன் மகனே மணிகண்டா. மோகன ரூபா மணிகண்டா மோகினி தனயா மணிகண்டா. மாதவன் மகனே மணிகண்டா மகிஷி மர்த்தனனே மணிகண்டா. மறையோர் போற்றும் மணிகண்டா மாமேதையே எங்கள் மணிகண்டா. மண்டல நாதா மணிகண்டா மஹா பண்டிதனே மணிகண்டா. மாலவன் மகனே மணிகண்டா மலை அரசனே மணிகண்டா. ஆபத்துச் சகாயா மணிகண்டா ஆனந்த மூர்த்தியே மணிகண்டா. சங்கரன் …

Ayyappan Bajanai & Devotional Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள்

Ayyappan Bajanai & Devotional Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் Ayyappan Mantra in Tamil PDF K. Veeramanidasan Ayyappan Songs in Tamil 108 Slogams – Lord Ayyappa 108 – Saranam Ayyappa Loka Veeram Mahapoojyam Song Lyrics in English Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 5 Ayyappan Songs in Tamil …

K. Veeramani Ayyappan Songs – Jeevan Enbathu Ullavarai

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை (ஜீவன்) கார்த்திகை தோறும் மாலை அணிந்து நாற்பது நாளும் நோன்பும் இருந்து நாவில் ஐயன் நாமம் பொழிந்து நடந்தே சென்று கோவிலடைந்து இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில் கோடி மணி தந்தான் என்னிடத்தில் (ஜீவன்) நெய் விள‌க்காலே அலங்காரம் சரணம் என்னும் ஓம்காரம் சர்வமும் அதிலே ரீங்காரம் ஆசையில் மோதும் அலையாவும் ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌ …

KJ Yesudas Ayyappan Songs – Rosapoo Nanthavaname

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும் ரோசாப்பூ … ரோசாப்பூ … ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா பொன் ஐயப்ப ராசா என் ஐயா …

KJ Yesudas Ayyappan Songs – Uthithange Olivilakkaka

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

KJ Yesudas Ayyappan Songs – Thiyagaraja Sangeetham Sriraman

தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌) சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்  சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த‌ …

KJ Yesudas Ayyappan Songs – Swamy Sangeetha Then Pozhiyum

சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் நான் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …