Tag «ஐயப்பன் பாடல்கள் வரிகள்»

Vaanaga Pushbam Mannodu Vaasam – Ayyappan Songs

வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (கானக) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது போகும் ஹரிகர பாலகன் வானகஜோதியின் அற்புதவண்ணம் மாயத்து மேகத்தை சிவ மூகில்தொட்டிட ஒழிந்திடும் இன்னல் (வானக) ஞானவிநாயகன் தம்பியமர்ந்துள்ள சன்னிதிகாண காத்திடும் நாயகன் மாலையணிந்திடும் அன்பரின் கூட்டங்களே கார்த்திகை மாதமே …

Ennendru Koorattum Ennappane – Ayyappan Songs

என்னென்று கூறட்டும் என்னப்பனே விழிபார்த்திடும் நாவிலும் உந்தன் முகம் உன்பக்தனென்தன் மனமெங்கும் கண்ணன் மகன் உன்மந்திரம் ஐயன் ஐயனய்யப்பா (என்) உள்ளத்தில் கல்லுமுள்ளுகுத்தும் தைக்கும் நந்தவனமிவ்வுலக வாழ்க்கைப் பாதை அறியானால் வந்ததிந்த பாதையன்றோ என்துயரம் மாறுதே உள்ளம் அன்பில் ஊறுதே ஐயன் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்) ஐயன் அன்று இருமுடி சுமந்து போன இங்கு வந்து காட்டில் வாழும் காட்டாளர் வண்ண எழில் காணுகையில் சிவனையே கண்ணில் காணும் தன்மையென எண்ணுகின்றேன் சரணமய்யப்பா சாமி …

Kaatrinile Varum Geetham – Ayyappan Songs

காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின் தரிசனம் (காற்) பாவங்கள் என்று தெரிந்திருந்தாலும் விலகிட முடியாமல் பாசங்கள் பந்தங்கள் நேசங்கள் யாவும் மறுத்திட இயலாமல் கோபங்கள் தாபங்கள் மீறிட நாங்கள் குறைத்திட …

Uthithange Olivilakaka – Ayyappan Songs

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

Un Aaradhanai – Ayyappan Songs

உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் கண்பாரத போது என் பசிதாகம் மீறும் பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் (உன்) அபிஷேக நேரம் உன் அழகானரூபம் – அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும் நெய் வந்து உந்தன் மெய்சேரும்போது சரணம் உன்சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் (உன்) பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் திருவாசல்தேடி (உன்)

Samiye Saranamayappa

சாமியே சரணமய்யப்பா சாமியே சரணமய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் வானுக்கொரு மகரவிளக்கு மகரவிளக்கு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு வானுக்கொரு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு (வானு) சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஒளிவீசும் ஜோதிவிளக்கு உறங்காத நீதிவிளக்கு வழிபாதை கூறும் …

Samiye Ayyappa Ayyappa Samiye

ஓஓ..ஹரிஓம் ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் காட்டுல சாமிக்கு வீடு யானையும் புலிகளும் இருக்குது பாரு காட்டுல சாமியை பாடு யானையும் புலிகளும் வழிவிடும் பாரு நாளும் விரதம் நீயுமிருந்து பாரு போய்ப்பாரு பசியிலகேட்டது எல்லாம் தருவாரு இப்படிச் செய்வாரு மனசுல எண்ணின மாதிரி வருவாரு (காட்டுல) சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே ஹரிகரசுதனே சரணம் பொன்னய்யப்பா ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே பம்பையில் நிராடு பக்தியில் ஐயப்பன் …

Aanai Alaiyura Neelimalai – Ayyappan Songs

ஆனை அலையுற நீலிமலை நம்ம ஐப்பனோட சாமிமலை ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்திவிடுற சபரிமலை ஐயப்பனைத் தொழுவோம் கோயிலுக்கு வருவோம் சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா (ஆனை) வீட்டுல நாட்டுல காட்டுல மேட்டுல பாட்டுல வாழும் பகவானே சாமியே சரணம் ஐயப்ப சரணம் நல்லதவத்தில உள்ளமனத்தில் போற்றிவணங்கவருவோனே சாமியே சரணம் ஐயப்ப சரணம் கேட்டவரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே சாமிதிந்தகத்தோம் திந்தகத்தோம் ஐயப்பன் திந்தகத்தோம் திந்தகத்தோம் (ஆனை) உன்திரு நாமத்தை …

Engengum Ayyappa Kosham – Ayyappan Songs

எங்கெங்கும் ஐயப்பகோஷம் கேட்கின்ற மாமலையில் ஜில்லென்ற தென்றலும் வீசும் உன்திரு சன்னதியில் எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா (எங்) எப்போதும் உன்னைநினைக்க உள்ளது உள்ளமய்யா என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா என்தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம் என்நாவில் எப்போதும் உன்கீதமய்யா (எங்) ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவமென்ன வெவ்வேறு வேஷங்கள் போட்டு நி செய்யும் கோலமென்ன இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே படைத்தால் உந்தன் …