Tag «ஜெய ஜெய தேவி பாடல் வரிகள்»

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஅன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்எந்நாளும் ஒளி கொடுப்பாள் அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் …

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்திஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ) திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை யெல்லாம் அடைய அம்மாபக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை (ஓம் ஸ்ரீ) இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய் …

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

Vazhvum Anaval Durga Lyrics in Tamil

ராகுகால துர்கா அஷ்டகம் Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …

Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …