Tag «முருகன் காயத்ரி மந்திரம்»

Sri Murugan Gayatri Mantra in Tamil

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹேமஹா சேநாய தீமஹிதந்நோ சண்முக: ப்ரசோதயாத்

Murugan Moola Mantra – முருகன் மூல மந்திரம்

முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. முருகப் பெருமானின் இந்த மூல  மந்திரத்தை மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம். எம பயமும் நீங்கும். அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம். இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம். கடும் …

Vinayagar Mandras – Lord Ganesha Slogams

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் 1. விநாயகர் சகஸ்ரநாமம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 2. விநாயகர் ஸ்லோகம்:   கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் 3. விநாயகர் ஸ்லோகம்: ஓம் தத்புருஷாய வித்மஹே  வக்ரதுண்டாய தீமஹி  தன்னோ தந்தி ப்ரசோதயாத். 4. விநாயகர் ஸ்லோகம்: ஐந்து கரத்தனை …

Ganesha Gayathri Mandra – Lord Ganesha Slogams

கணேச காயத்ரி மந்திரம் ‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’ பரம்பொருளை நாம் அறிந்து கொள்வோம். வக்ர துண்டன் மீது தியானம் செய்வோம். தந்தினாகிய அவன் நம்மை காத்து அருள்பாலிப்பான் என்பது இதன் பொருளாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு, பூஜை முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு சேர்க்கும். இவ்வாறு சொல்வதால் வினைகள் விலகும். காரியத்தடை அகலும். காரியங்களில் வெற்றி உண்டாகும். …

Amman Gayatri Mantras – அம்மன் மந்திரங்கள்

கணபதி மந்திரம் வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வளரொளி விநாயகனே வா! அம்மன் காயத்திரி மந்திரங்கள்! (சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன், சரதா தேவி, சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி, பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு) கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ ”ஓம் வாக்தேவயை ச வித்மஹே விரிஞ்சி பத்னியை ச தீமஹி தந்நோ வாணி ப்ரசோதயாத்” நாவின் ஒலிக்கு மூலகாரணமானவளே, …

Thanikasala Pancharathnam

Thanikasala Pancharathnam – தணிகாசல பஞ்சரத்னம் 1. சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக்கேணி நகர் செங்குந்தர் வீதிவாழும், சிவனருள் பாலனே சிவ சுப்பிர மணியனே சிவகாமித் தவப்புதல்வனே, கார்புகழும் போரூ ரிலசுரர்குலம் வேரறக் கண்டித்த கதிர் வேலனே, கனக மயிலேறி வரும் தெய்வயானை பாகனே கனகவள்ளி நாயகனே, பார்புகழுமுன் தன்பருளங் களித்திட வந்து நீ பன்மைவரந் தந்தபரனே, பங்கயன் சிறையிட்டு வைத்த தொருபாகனே பழனி மலை வடிவேலனே, தார்புகழும் மாயனிட தங்கையுடமைந்தனே ஜனகன்மகட்பதி மருமகனே, தகதகென மயிலேறி திருநடன …

Subramanya Bhujangam in Tamil with Meaning

சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே …

Murugan 1008 Potrikal in Pure Tamil

Murugan 1008 Potrikal in Pure Tamil Lord Murugan is fairly known as Tamizh Kadavul. Lord Murugan also addressed in many other names such as Karthikeya, Kumara, Vadivela, Skanda and so many. Also there are 1008 salutations for Lord Murugan which are given below in Tamil. முருகன் 1008  தமிழ் போற்றிகள் ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் …

Senthilandavar Thirupalli Eluchi in Tamil

Senthilandavar Thirupalli Eluchi in Tamil In Hindu rituals, Thirupalli Eluchi is a song which is used to wake up Gods in the early morning. And various thirupalli Eluchi Songs are written for each gods. Here we are presenting Lord Murugan / Senthilandavar Thirupalli Eluchi in Tamil text. Lord Murugan blessings stay with us. செந்திலாண்டவர் திருப்பள்ளி …