Tag «அய்யப்பன் பஜனை பாடல் வரிகள்»

Sabarimalaiyil Thazhnthe Vazhinthidum – Ayyappan Bajanai Songs

சபரிமலையில் தாழ்ந்தே வழிந்திடும் புண்ணிய நதியாம் பம்பா சபரிமலையினில் மேலாய் வழிந்திடும் சரணமந்திரமாம் பம்பா பம்பா நதிகள் வளம் செய்யும் சன்னிதி எத்தனை தூய்மை ஐயப்பா எத்தனை தூய்மை எத்தனை தூய்மை (சபரி) எரிமேனிப்பேட்டைதுள்ளி வரும் கன்னிமலையாரும் பதினெட்டாம் முறை மலைக்கு வருகின்ற குருசாமியோரும் பக்தியாம் நெய்யபிஷேகம் செய்யும்-உன் அழகுடை ரூபம் ஐயப்பா எத்தனை தூய்மை (சபரி) ஜீவன் முக்தராய் ஆகுகின்ற பரமசித்தர்கள் தாமும் இருமுடி கட்டும் ஏந்தி சரணம் பாடுகின்ற பக்தர்களும் ஒன்றுபோல் உந்தன் திருவடி …

Kailasa Thirumalaiyil Thiruvedan – Ayyappan Bajanai Songs

கைலாசத் திருமலையில் திருவேடன் ரூபம் கொண்டு திருவேடப் பெண்ணோடு வந்து பூதப்படை முரசமுழக்க திருவேட்டையாட திருவேட்டையாட திருவேட்டையாட (கைலாச) மதயானை கொம்பொடித்து களிமண்ணில் தினைவித்து எடுத்து விதைத்து வேடப் பெண்ணாள் வெள்ளி வெயில் சாந்தணிந்து செந்தினை பூத்து அம்பினால் காவல் காத்த பூத்திருவேடன் (கைலாச) மறுமலையில் போரழைப்பு காற்றில் ஒலிக்க செஞ்சடை மேல் அம்புதைக்க வேடன் கோபிக்க அம்பெல்லாம் மலரம்பாக்கினாள் வேடப் பெண்ணாள். கைலாசம் பூமலையாக திருவாதிரை இரவாக (கைலாச) கல்லும் முள்ளும் நிறைந்த வனத்தில் நான் …

Vaazhga Vaazhga Devalogam Vaazhga – Ayyappan Bajanai Songs

வாழ்க வாழ்க தேவலோகம் வாழ்க வாழ்க வாழ்க திருமைக்கோலம் வாழ்க வாழ்க வாழ்க பஞ்சத்ரியம் வாழ்க வாழ்க வாழ்க அஷ்டகானம் வாழ்க (வாழ்க) மூன்று முணம் வாழ்க சன்னிதானம் வாழ்க வித்தையும் வாழ்க வித்தையும் வாழ்க பஞ்ச பூதங்களின் பூதப் பெருமாளாய் வேட்டைக்கு ஒரு மகன் ஐயப்பன் வாழ்க (வாழ்க) ஒண்ணாம் திருப்படி பொன்னளக்கும் நேரம் பாலகணபதி வாழ்க இரண்டாம் திருப்படி இசைகேட்கும் நேரம் வாணி சரஸ்வதி வாழ்க மூணாம் பொன்படி பூப்பந்தலிட்ட முக்கோடிதேவரும் வாழ்க நாலாம் …

Ulaga Thathuva Manthirame – Ayyappan Bajanai Songs

உலகத்தத்துவமந்திரமே உணர்த்தும் நாதாவாழ்வுக்கு வளமாய் வழியும் காட்டிய உன் அர்ச்சனையே தினம் (உலக) சரணமய்யப்பா சுவாமி சரணமய்யப்பா சைவவைஷ்ணவனே சுவாமி சரணமய்யப்பா வேட்டையாடும் நாதனெங்கள் மனதில் எங்குமுள்ள மோகம் கோபம் மிருகம் யாவும் விரைந்தோட்டுங்கள் மண்டல விரதம் காத்து உந்தன் சன்னிதானம் குருசாமியோரும் இன்று வந்து நின்றோம் (சரணமாய்) பம்பா நதிக்கு வந்து மணிகண்டன் மந்திரங்கள் சொல்லி பம்பையில் ஞானத்தை உணர்ந்தோமே என்றும் உந்தன் சங்கீதம் பம்பைபோல நெஞ்சில் பொங்க பம்பையில் விளக்குவைத்து இருள் அகன்றோம் (சரணமய்) …

Kaasi Nathanai Vananginen Illai – Ayyappan Songs

காசிநாதனை வணங்கினேனில்லை கைலாசம் தான் போகினேன் நானில்லை விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால் விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும் ஆரியங்காவில் நவயோவனத்தோடும் அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும் ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன் என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய் உன்னைக் காண சபரிமலை வந்தேன் உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும் பம்பாதீரத்தில் மூலகணபதியையும் பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும் வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன் என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! Click Here to Download, Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF Read More @ https://divineinfoguru.com/spiritual-queries-answers/sabarimala-vratham-dos-and-donts-in-tamil/

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …

Vaanaga Pushbam Mannodu Vaasam – Ayyappan Songs

வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (கானக) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது போகும் ஹரிகர பாலகன் வானகஜோதியின் அற்புதவண்ணம் மாயத்து மேகத்தை சிவ மூகில்தொட்டிட ஒழிந்திடும் இன்னல் (வானக) ஞானவிநாயகன் தம்பியமர்ந்துள்ள சன்னிதிகாண காத்திடும் நாயகன் மாலையணிந்திடும் அன்பரின் கூட்டங்களே கார்த்திகை மாதமே …

Ennendru Koorattum Ennappane – Ayyappan Songs

என்னென்று கூறட்டும் என்னப்பனே விழிபார்த்திடும் நாவிலும் உந்தன் முகம் உன்பக்தனென்தன் மனமெங்கும் கண்ணன் மகன் உன்மந்திரம் ஐயன் ஐயனய்யப்பா (என்) உள்ளத்தில் கல்லுமுள்ளுகுத்தும் தைக்கும் நந்தவனமிவ்வுலக வாழ்க்கைப் பாதை அறியானால் வந்ததிந்த பாதையன்றோ என்துயரம் மாறுதே உள்ளம் அன்பில் ஊறுதே ஐயன் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்) ஐயன் அன்று இருமுடி சுமந்து போன இங்கு வந்து காட்டில் வாழும் காட்டாளர் வண்ண எழில் காணுகையில் சிவனையே கண்ணில் காணும் தன்மையென எண்ணுகின்றேன் சரணமய்யப்பா சாமி …