Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

Onnam Thiruppadi Saranam Pon Ayyappa – Ayyappan Songs by Veeramani

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு …

Ayyappa Vazhinadai Saranam Lyrics in Tamil

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம் தேவன் சரணம்….. …

Saamiye Saranam Ayyappa Samiye Saranam Ayyappa

சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே பகவானே பகவதியே தேவனே தேவியே ஏற்றிவிடய்யா தூக்கிவிடய்யா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே குயில் கூவும் காலையில் மயிலாடும் வேளையில் புலிமீது வலம் வரும் ஐயப்பா தேமாகி வென்றிட பயமில்லை என்றிட உனைப்பாடி பணிந்தோம் ஐயப்பா (குயில்) சாமியே ஐயப்போ யைப்போசாமியே நீரோடும் ஓடையில் நீராடிக்குளித்து பார்போற்றம் கணபதி பாதங்கள் தொழுதோம் சாமியே சரணம் யைப்பசரணம் வேல்கொண்ட முருகனை நெஞ்சாரநினைந்து வெள்ளிப் பணித்தலைவயன் …

Santhanam Manakuthu Panneer Manakuthu Sabarimalai mele

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே இள‌ …

Eli Varuthu Eli Varuthu Parungo – Ayyappan Gurusamy Bajanai Songs

எலி வருது ..எலி வருது ..எலி வருது பாருங்கோ! குழு: ஓடி வருது பாருங்கோ ஆடி வருது பாருங்கோ எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ குழு: எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ *** மயிலு வருது.. மயிலு வருது ..மயிலு வருது பாருங்கோ! குழு: பறந்து வருது பாருங்கோ ஆடி வருது பாருங்கோ மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் பாருங்கோ குழு:மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் …

ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் – Ganesha Saranam

ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதகஹஸ்தா சரணம் கணேஷா வாமண ரூபா சரணம் கணேஷா மகேஸ்வர புத்ரா சரணம் கணேஷா சங்கர சுதனே சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் …

Ponal Sabarimalai Kettal Sarana Kosham – Ayyappan Bajanai Songs

சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி சரணம் ஐயப்ப சரணம் மணிகண்ட‌ நாமம் …

Venpani Kulirinil Pothikaimalai – Ayyappan Bajanai Songs

வெண்பனிக் குளிரினில் பொதிகைமலை மென் தென்றல் வீசிடும் சபரிமலை விண்ணவனும் போற்றிடும் கண்கொள்ளாக்காட்சியே காந்தமலைஜோதி ஐயப்ப சுவாமி (வெண்) சுடரும் விளக்கொளியில் அருள் வடிவாய் தூண்டா மணி விளக்கின் எழில் உருவாய் வேண்டியவர் வேண்டியதை ஐயப்பன் தந்திடுவான் கீதங்கள் பாடிச் செல்வோமே சபரிமலை (வெண்) நம்பிய பக்தர்களின் நாயகனாய் நலிந்தவர் வாழ்வினிலே நலம் தருவான் இருமுடீ தாங்கியே திருவடி காணவே அடியவர் ஒன்றாய் அடைவோமே சபரிமலை (வெண்)

Saranam Saranam Ayyappa Sami Saranam Ayyappa

சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா யானைமேல் அம்பாரிகாணவே ஆனந்தம் ஐயப்பன் திருக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நல்லகுல தெய்வமய்யா ஐயப்பா நாளும் நம்மை காத்திடும் ஐயப்பா (யானை) எரிமலைப்பேட்டை துள்ளி காளைகட்டி வணங்கிவிட்டு அழுதைமலை நதியடைந்து தள்ளிப்போ கல்லிடும் குன்றில் உடும்பாறை மலையுச்சி கரிவலம் தோடும் தாண்டி கரிமலைமீது ஏறி பம்பைநதி அடைந்தோம் (யானை) கண்ணிமூலகணபதியை வணங்கியே நீலிமலை கடந்தோம் அப்பாச்சி இப்பாச்சிதனை அடைந்தோம் சபரிபீடம் கண்டு சரங்குத்தி தொழுது …