Tag «karpura gauram lyrics in english with meaning»

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning கற்பூர கௌரம் ஸ்லோகம்: கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சாரசாரம் புஜகேந்த்ரஹாரம்சதாவசந்தம் ஹ்ருதயாரவிந்தம்பவம் பவாமி சஹிதம் நமாமி பொருள்: கற்பூரத்தைப் போன்ற வெண்மையும் தூய்மையும் உடையவனே, கருணையின் அவதாரமேஇயற்கையின் சாரமானவனே பாம்பினை மாலையாய் அணிந்தவனேஎன் இருதயத்தாமரையில் குடி இருப்பவனேஉன்னையும் பவானியான சக்தி தேவியையும் ஒரு சேர வணங்குகின்றேன். குறிப்பு: இந்த ஸ்லோகம் சிவனை போற்றி பாடப்பட்டது. சிவனுக்கு உரியமிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.