Brundhavanathil Kannan – lord Krishna Songs

Brundhavanathil Kannan – lord Krishna Songs பிருந்தாவனத்தில் கண்ணன் பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்தஅந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடிநிர்மல யமுனா நதியினில் ஆடிவனம் வனம் திரிந்து வரதனைத் தேடிஅனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த) மானினம் நாணிடும் மங்கையரோடுமாதவத்தோரும் மயங்கிடுமாறுதேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதிமானிடர் தேவரின் மேல் என செய்தான் ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்றுகருணை மாமுகில் …