Tag «vinayagar songs in tamil»

Ganapathiye Varuvai ArulVai – Padmashri Seergazhi Dr. Govindarajan

கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்   மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க கனபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தாளமும் பாவமும் ததும்பிக் …

Vinayagane Vinay Theerpavane

Vinayagane vinay theerpavane Vinayagane vinay theerpavane Vinayagane vinay theerpavane meLa mugathonae gnana (nyana)mudhalvanae Vinayagane vinay theerpavane (Music) Gunanidhiye guruvae charanammmmmm aaaaaaaaaa Gunanidhiye guruvae charanam kuraigal kalaiya ithuve tharoonam kuraigal kalaiya ithuve tharoonam Vinayagane vinay theerpavane meLa mugathonae gnana (nyana) mudhalvanae Vinayagane vinay theerpavane (Music) Umapatheeya ulagam endrai Oru suth’thinilley palamum vandhai Umapatheeya ulagam endrai Oru …

Ganesha Saranam

Ganesha Saranam GANESA SARANAM SARANAM GANESA GANESA SARANAM SARANAM GANESA PARVATHI THANAYAA SARANAM GANESA SANKARA SUTHANE SARANAM GANESA SITHI VINAAYAKA SARANAM GANESA SELVA VINAAYAKA SARANAM GANESA VELLAI VINAAYAKA SARANAM GANESA VIGNA VINAAYAKA SARANAM GANESA MOOSHIKA VAAHANA SARANAM GANESA SHANMUKHA SODHARA SARANAM GANESA MURUGA SARANAM SARANAM GANESA AYYAPPA SARANAM SARANAM GANESA SARASWATHI SARANAM SARANAM GANESA LAKSHMI …

Ganesha Saranam, Saranam Ganesha

கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா நவசக்தி கணபதி, சரணம் கணேஷா நர்த்தன கணபதி, சரணம் கணேஷா சர்வசக்தி கணபதி, சரணம் கணேஷா பரசக்தி கணபதி, சரணம் கணேஷா கன்னிமூல கணபதி, சரணம் கணேஷா கந்தனுக்கு மூத்தவனே, சரணம் கணேஷா பன்னிமர கணபதி, சரணம் கணேஷா வந்தனை செய்தோம் உன்னை சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா

Ganesha Saranam Saranam Ganesha

கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சங்கட நாசனா சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சம்பு குமாரா சரணம் கணேஷா சண்முகன் சோதரா சரணம் கணேஷா விக்ன விநாயகா சரணம் கணேஷா வேழ முகத்தோனே சரணம் கணேஷா பார்வதி பாலனே சரணம் கணேஷா பக்தர்க்கு அருள்வாய் சரணம் …

Allitharum Pillaiyarai Kumbiduvome

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன் தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன் ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன் தினம் உழைப்போர் தம் …

Ganapathiye Samy Ganapathiye

கணபதியே சாமி கணபதியே கணபதியே சாமி கணபதியே மூல முதற் பொருளே கணபதியே முக்கண்ணன் தன் மகனே கணபதியே கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே) வேல்முருகன் சகோதரனே கணபதியே வினை தீர்த்த வித்தகனே கணபதியே பார்வதியின புத்திரனே கணபதியே பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே) தொந்தி வயிற்றௌனே கணபதியே தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே தும்பி முகம் கொண்டவரே கணபதியே துணையாக வர வேண்டும் கணபதியே (கணபதியே) மூஷிக வாகனனே …

Saranam Saranam Ganapathiye Sakthiyin Maintha Ganapathiye

சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே வரணும் வரணும் கணபதியே வந்தே அருள்வாய் கணபதியே அன்பே சிவமே கணபதியே அருளும் தருவாய் கணபதியே இன்னல் நீக்கும் கணபதியே இன்பச் சோதியே கணபதியே கண்ணே மணியே கணபதியே கவலை நீக்கும் கணபதியே பொன்னே மணியே கணபதியே பொருளும் தருவாய் கணபதியே ஆவணித் திங்கள் கணபதியே அடியேன் தொழுதேன் கணபதியே சேவடிப் பணிந்தேன் கணபதியே செல்வம் தருவாய் கணபதியே

Vinayakane Vinai Theerpavane – Dr. Seerkazhi S. Govindarajan

விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே