கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம் | Kadan Thollai Neenga
கடன் தொல்லை போன்றவை இருந்தால்,
- விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து,
- தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து,
- அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
- நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
- வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
- கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து
- அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
- கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.