Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா | Katchi Thanthu Ennai Lyrics

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா | Katchi Thanthu Ennai Lyrics காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மாகல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி) மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி) அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயேஆனந்த மாமலையில் தேமதுரக் கனியேமங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையேமரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)

Aayiram idazh konda Tamarai poo engal devi mugam lyrics

Aayiram idazh konda Tamarai poo engal devi mugam lyrics ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ | Aayiram Ithal Konda Thamarai Poo Lyrics Aayiram ithazh konda thamarai poo engal dhevi mukamAndha aadhi shakthi karumari aalayam vaazhvu tharumMangaiya yellam porri vanangum mangalash selvamAdhaik kungumathale allik kodukkum kaliyuga theyvam (Aayiram) Aani marainthu aadi pirandhadhum kan malarumKarumariyammanin arul mazhaiyale mangkulirumMunai …

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ | Aayiram Ithal Konda Thamarai Poo Lyrics

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ | Aayiram Ithal Konda Thamarai Poo Lyrics ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம் (ஆயிரம்) ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்புஅவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் …

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅம்மா தாயே ஆடுகவே (ஆடுக) அம்மா மதுரை மீனாட்சிஅருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் என்னை ஆதரித்துஅல்லல் போக்கும் என் தாயே அன்னை தேவி பராசக்திஎன்னை படைத்தது உன் சக்திவாழ்வை தந்து வளம் தந்துவாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக) கலியுகம் காக்கும் கண்மணியேகண்களில் இருக்கும் கருமணியேநீ வாழும் உந்தன் ஆலயத்தில்வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும்ஓம்காரப்பொருள் நீ தானேஉலகம் என்பதும் நீ தானேகாணும் இயற்கை காட்சிகளும்காற்றும் மழையும் நீ தானே …

Jaya Jaya Devi Durga Devi Saranam

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய) துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயும் அவளைதரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் ஓடும்சர்வ மங்களம் கூடும்(ஜெய ) பொற் கரங்கள் பதினெட்டும்நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்கும பொட்டும்வெற்றி பாதையை காட்டும்ஆயிரம் கரங்கள் உடையவளேஆதிசக்தி அவள் பெரியவளேஆயிரம் நாமங்கள் கொண்டவளேதாய்போல் நம்மை காப்பவளே (ஜெய) சங்கு சக்கரம் வில்லும் …

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா | Raksha Raksha Jagan Matha Lyrics

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா | Raksha Raksha Jagan Matha Lyrics ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ( ரக்ஷ ரக்ஷ ) படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,ஜய ஜய சங்கரி …

மகமாயி சமயபுரத்தாயே | Magamayi Samayapura Thaaye

மகமாயி சமயபுரத்தாயே – உன்மகளெனக்கு எல்லாமும் நியேகொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி) கண்கொடுக்கும் கண்ணபுர தேவிஅருள் தருவாள் இமயமலைச் செல்விமூவிலை வேல் கைகொண்ட காளிபகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி) வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு – அதுவினைதீர்க்க நீ அமைந்த கூடுதிருநீறே அம்மா உன் மருந்து – அதைஅணிந்தாலே நோய் ஓடும் பறந்து பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணைகற்றகலை சிறு துளியே எனக்கு …

புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma

புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma புன்னை நல்லூர் மாரியம்மாபுவனம் போற்றும் தேவியம்மாகண் திறந்து எங்களையேகொஞ்சம் நீயும் பாருமம்மா (புன்னை) அன்புடனே ஆடிவரும் ஆத்தாளே பாளையத்தம்மாகண்ணிமை போல் காப்பவளே கண்ணபுரம் காளியம்மாஉடுக்கையிலே இந்த உலகமெல்லாம்ஒரு நொடியினிலே படைத்தவளேஓங்காரி உன் தங்கக்கையால் திரிசூலம் தனை எடுத்தவளேஅம்மா படவேட்டில் திருக்கோவில் கொண்டுஅடியவர்க்கே அருள் கொடுப்பவளேபம்பையும் மேளமும் முழங்கிபவனி வந்திடும் மஞ்சள் முகத்தாளே (புன்னை) பொன்னாத்தா முண்டகக் கன்னி சமயபுரத்தா மகமாயிஉன்னைத்தான் நம்பி வந்தோம் சின்னாத்தா வெக்காளிதண்டை சிலம்பு …