மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி | Maangattil Aval Peyar Kamatchi மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி மாங்காட்டுத் திருத்தலத்தில்காமாக்ஷி என்றபெயர்கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா! பூங்காற்றுபோல நெஞ்சம்தழுவுகின்ற கருணையினால்எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! அக்கினியின் நடுவினிலேமுக்கண்ணனை வேண்டிஉக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா! ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்ஊசி முனை தாங்கி நிற்கஉள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா! பற்றனைத்தும் விட்டுவிட்டுஉன்னை மட்டும் பற்றிக் கொள்ளபாவைஎனக் கருள்புரிவாய் அம்மா! இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னடிகள்போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா! மூவிரண்டு வாரங்கள்மனமொன்றி வேண்டி நின்றால்மறுக்காமல் அருள்கின்ற அம்மா! நாவினிக்க உன்பெயரைநாள்தோறும் …
Read more