Category «கிருஷ்ணன் பாடல்கள் | Krishna Songs»

Suklam Baradharam Vishnum Lyrics

Suklam Baradharam Vishnum Lyrics சுக்லாம்பரதரம் விஷ்ணும்சசிவர்ணம் சதுர்புஜம்பிரஸந்ந வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோப சாந்தயே சாந்தாகாரம் புஜகசயனம்பத்மநாபன் சுரேஷம்விஷ்வா தாரம் ககன சட்றுஷம்மேக வர்ணம் சுபாங்கம் லட்சுமி காந்தம் கமலநயனம்யோகிபீர் தியான கம்யம்வந்தே விஷ்ணும் பவ பய ஹரம்சர்வ லோகைக நாதம் ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும்போஜனே ஜனார்தனம்ஷயனே பத்மநாபம் ஷவிவாஹே ப்ரஜாபதிம் யுத்தே சக்ரதரம் தேவம்ப்ரவாஸே த்ரிவிக்ரமம்நாராயணம் தனு த்யாஹேஸ்ரீதரம் ப்ரிய சங்கமே துஸ்வப்னே ஸ்மர கோவிந்தம்ஸங்கடே மதுசூதனம்கானனே நாரஸிம்ஹம் ஷபாவகே ஜலஷாயினம் ஜலமத்யே வராஹம் ஷபர்வதே …

Krishna 108 Potri in Tamil Lyrics

Krishna 108 Potri in Tamil Lyrics ஓம் அனந்த கிருஷ்ணா போற்றிஓம் அரங்கமா நகருளானே போற்றிஓம் அற்புத லீலா போற்றிஓம் அச்சுதனே போற்றிஓம் அமரேறே போற்றிஓம் அரவிந்த லோசனா போற்றிஓம் அர்ஜுனன் தோழா போற்றிஓம் ஆதி மூலமே போற்றிஓம் ஆயர் கொழுந்தே போற்றி ஓம் ஆபத்சகாயனே போற்றிஓம் ஆலிலை பாலகா போற்றிஓம் ஆழ்வார் நாயகா போற்றிஓம் ஆண்டாள் பிரியனே போற்றிஓம் ஆனையைக் காத்தாய் போற்றிஓம் ஆனந்த மூர்த்தியே போற்றிஓம் ஆனிரை காத்தவனே போற்றிஓம் இமையோர் தலைவா …

Lord Krishna Stotram by Bhisma

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன கிருஷ்ணனின் இறைத் திருநாமங்கள்: யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம். அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும். பீஷ்மர் அருளிய கிருஷ்ணனின் 24 …

Krishna Ashtakam Lyrics in Tamil | கிருஷ்ணா அஷ்டகம்

ஸ்ரீ கிருஷ்ணனைத் துதிக்க எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் …

ஸ்ரீ கிருஷ்ணன் 108 போற்றி | Lord Sri Krishnan 108 Potri

ஸ்ரீ கிருஷ்ணன் 108 போற்றி | Lord Sri Krishnan 108 Potri | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் க்றுஷ்ணாய நமஹ:ஓம் கமலனாதாய நமஹ:ஓம் வாஸுதேவாய நமஹ:ஓம் ஸனாதனாய நமஹ:ஓம் வஸுதேவாத்மஜாய நமஹ:ஓம் புண்யாய நமஹ:ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ:ஓம் ஶ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நமஹ:ஓம் யஶோதாவத்ஸலாய நமஹ:ஓம் ஹரியே நமஹ: || 10 || ஓம் சதுர்புஜாத்த சக்ராஸிகதா நமஹ:ஓம் ஸம்காம்புஜா யுதாயுஜாய நமஹ:ஓம் தேவாகீனம்தனாய நமஹ:ஓம் ஶ்ரீஶாய நமஹ:ஓம் னம்தகோப ப்ரியாத்மஜாய …

Madhurashtakam – Lord Krishna Slogams Lyrics

Madhurashtakam Adharam madhuram vadanam madhuram Nayanam madhuram hasitham madhuram  Hrudayam madhuram gamanam madhuram Madhuradhipathe rakilam madhuram  Vachanam madhuram charitham madhuram Vasanam madhuram valitham madhuram  Chalitham madhuram bhramitham madhuram Madhuradhipathe rakilam madhuram  Venur madhuro renur madhurah Panir madhurah padau madhurau  Nruthyam madhuram sakyam madhuram Madhuradhipathe rakilam madhuram  Geetham madhuram peetham madhuram Bhuktham madhuram suptham madhuram Roopam …

Brundhavanathil Kannan – lord Krishna Songs

Brundhavanathil Kannan – lord Krishna Songs பிருந்தாவனத்தில் கண்ணன் பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்தஅந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடிநிர்மல யமுனா நதியினில் ஆடிவனம் வனம் திரிந்து வரதனைத் தேடிஅனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)   மானினம் நாணிடும் மங்கையரோடுமாதவத்தோரும் மயங்கிடுமாறுதேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதிமானிடர் தேவரின் மேல் என செய்தான் ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்றுகருணை மாமுகில் …

Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs

Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)   வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்மதுசூதனன் புகழ் பாடுங்களேன்பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்ததிருவேங்கடத்தில் அவன் …

Kulaluthum Guruvayur – Lord Krishna Songs

Kulaluthum Guruvayur – Lord Krishna Songs குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனேதேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானேபறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம் (குழலூ)   விப்ரபூஜ்யம் விஷவவர்த்யம் விஷ்ணு சம்பூர் ப்ரியம் சுதம்விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்யமுனாவின் கரையோரம் குழலோசையே கேட்டுஎழில் ராதை உடன் சேர்ந் இசை பாடுவாள்பசும்சோலை அதில்மறைந்து விளையாடுவான்வருவாய் கண்ணா வருவாய் கண்ணாஎன்றே ராதை உனைத் தேடுவாள்வண்டு விழிப்பேரெழிலை ஆயர்கள் குழக்கொழுந்துவண்ணமுகில் கண்ணனவன் …