Category «Devotional Songs Lyrics»

Sami Arul Ennalum – Ayyappan Songs

சாமி அருள் எந்நாளும் நெஞ்சில் நிலைக்க ஆதார சொந்தமே குருசாமி வான்மழை பூமிக்கு ஆதாரமது போல நான் கண்ட பாக்கியம் குருசாமியே ஐயன் ஐயன் ஐயன் ஐயப்ப சாமி   (சாமி)   பக்தியே இதயத்தில் மலர்ந்து ஞானமெனும் கனி பெறக் குருவன்றோ வேராகும்-இருமுடிதான் கொண்டே நல்வழிதான் சேர படிகள் காட்டிடும் அருள்தீபம் என்குருசாமியே என் யோகம் (சாமி)   மாலையைப் போட்டதும் குருவாகும் நேர்மையை நானுமே உணர்த்திடச் செய்தாரே-மலையிலே எழில் பொன்முகமே நான் காண-குரு வழி …

Hariharan Selvanam Ayyappan Samiyai

ஹரிஹரன் செல்வனாம் ஐயப்பசாமியை மனமென்னும் கோவிலில் வைத்தேன் வரமருரும் தெய்வத்தின் சபரிமலை வந்து ஐயப்ப தரிசனம் கண்டேன் சன்னத்தியில் கற்பூர ஜோதி தைமாத விண்ணிலே தெய்வீத ஜோதி காத்திடும் தெய்வமாம் ஐயப்பசாமி ஜோதியின் தரிசனம் ஜன்ம புண்யம் லோகவீரம் மஹாபூஜ்யம் சர்வ ரக்ஷாஹரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் மலைவந்து கூடிடும் பல லட்சம் பக்தர் மொழிகின்ற மொழிகளனைத்தும் வெவ்வேறு வார்த்தையில் ஐயப்ப சாமியை துதி செய்யும் பாடலேயாகும் பாடலின் பின்னணி கோல மணியோசையாய் இசை …

Sri Deva Deva Sutham – Ayyappan Songs

ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம்   ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் தே வம் பிரணமாம்யஹம் லோகவீரம் சுரம் வரந்த மாம்யஹம் ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் (ஸ்ரீதேவ) கிருதாபிஷேகப்ரியம் தபும் சருதனஜனப் பாலகம் விபம் ஹரிஹராத்மஜம் தே வம் சுரப்ரந்த பூஜிதம் சைலாஜி நாசம் கலி கண்மச நாசனம் இஷ்ட பரதாயகம் தஷ்டகித்த மேககம்

Vaavaru Samiku Kanikkai – Ayyappan Songs

வாவரு சாமிக்கு காணிக்கை போட்டு என்னையே அர்ப்பித்து ஐயனின் கால்களைத் தொட்டு அருத்திங்கள் கோயிலில் மாலை கழற்றி அனைவரும் ஒரே சாதியென்றறிந்தேன் மனிதர்கள் ஒரே சாதியென்றறிந்தேன்   கொச்சு தொம்மன் சாமியுண்டு கூட்டத்தாருண்டு உற்ற தோழன் வாபருண்டு சுற்றத்தாருண்டு எங்கும் சுற்றத்தாருண்டு பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை தேகபலம் தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை பாண்டி நாட்டில் வணங்கும் போல உலகமெல்லாமே-நம்ம பஞ்சபூதநாதன் புகழ் பாடி மகிழ்வோம் சமநிலைபெறனும் …

Thiyaga Raja Sangeetham – Ayyappan Songs

தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன்   சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் சுவாமி சங்கீதத்தின் அமுத சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக) செவியினில் தேன் சிந்தும் இனிய சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த …

Bamba Ganapathy – Ayyappan Songs

பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் பிரேதாயுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான் என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்

Karthigai Poongavai Viratham – Ayyappan Songs

கார்த்திகை பூங்காவை விரதம் காத்திடும் திருவேளை மாலையணிந்தவர் கோவிலை நாடிட ஒன்று சேரும் நேரம் நோன்பு ஆரமப நன்னேரம் (கார்த்திகை) சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சரணம் சரணம் ஐயப்போ சாதிபேதம் ஒன்றுமில்லை சாதிபேதம் ஒன்றுமில்லை ஏற்ற தாழ்வு ஏதுமில்லை மாலையிட்ட மாந்தர்க்கு மனம் சுத்தமாகும் – என்றும் மணிகண்டன் புகழைப்பாட மகிழ்ச்சிகள் கூடும் (கார்த்திகை) பேட்டை துள்ளி பாட்டுப்பாடி பேட்டை துள்ளி பாட்டுப்பாடி காடுகளும் மலையுமேறி கூட்டமுடன் பதினெட்டாம் படிகளேறி சுவாமியைக் கண்டு …

Sabari Iyane Nesa – Ayyappan Song

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி)   மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா)   மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித …

Sabarimalaivasa Deva Saranam

சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா உறவு எல்லாம் சுவாமி உண்மையில்லை சுவாமி உறவு எல்லாம் இங்கே உண்மையில்லை பிறவிப் பயன் பெற அருள் ஈசா ( சபரிமலை)   வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் ஐயா வழி அறியாதலையும் நேரம் – உன் திருதீபத்தின் பொன்னொளி காட்டியே அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா – உன்னை அடைந்திட வழி செய்வாய் மெய்யப்பா (சபரிமலை)   …