Pullanguzhalil Puthu Isai Piranthathu – Ayyappan Songs

புல்லாங்குழலில் புதுஇசை பிறந்தது
புலரும் பொழுதே வா சபரிமலை
பூவண்ணச்சோலையும் தாவிடும் மான்களும்
காவியக் காட்சிதான் சபரியின் மாமலை
ஹரிகர சுதனின் திருமாமலை
கற்களும் கனியாகும் சொற்களும் சுவையாகும் சத்யசீலனின் சபரிமலை
நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை
நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை
நற்பதம் துணையாகி விளையாடும் அற்புதம்
பொற்பத மணிகண்டன் யோக நிலை (புல்லா)

பஸ்ம குளத்தினிலே பக்தியாய் மூழ்கிடவே தத்துவஞானஜோதி தரிசனம்
கற்பூர ஆழியில் கமண்டிடும் நெய்மணமே கலந்த
மணம் தரும் மலர்களிலே
வான்முகில் தழுவிடும் கோபுரக்கலசங்கள்
காண்பவர் கண்களிலே ஆனந்தமே (புல்லா)