Angalamman Slokam – அங்காளம்மன் ஸ்லோகம்
அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
The Enlightening Path to Divine Consciousness
அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன்! பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்! பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்! முற்றாதவன்! மூல முதலானவன்! முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்! ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்! அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்! தான் பாதி உமை பாதி கொண்டானவன்! சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்! காற்றானவன், ஒளியானவன்! …
நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே நடன ராஜனே நடராஜா வருவாயே நடன சிகாமணியே நடராஜா வருவாயே தில்லை வாசனே நடராஜா வருவாயே சிதம்பர நாதனே நடராஜா வருவாயே ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே அக்னி ரூபனே நடராஜா வருவாயே கிரிவல பிரியனே நடராஜா வருவாயே நடனமாடியே நடராஜா வருவாயே அண்ணாமலையோனே நடராஜா வருவாயே உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே …
கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா (தில்லை) எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! …
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன …
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர மாமவ பவ சாக இரதாரக போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப கமகம புத பிரபஞ்ச ரஹிட நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ திமித திமித திமி திமிகிட தகதோம் தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம் மதங்க முனிவர வந்திட இஷா சர்வ திகம்பர வெச்டிட வேசா …
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே தேவரும் துதிப்பவனே ஓம்நமோ …
ஏடு தந்தானடி தில்லையிலே – அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த பட்டையும் அவனே பாட வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை …
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ……. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர …