Saranguthi Aalparthu – Ayyappan Songs

சரங்குத்தி ஆல்பார்த்து உடைபட்ட மனதோடு சபரிமலையில் தவிக்கிறாளம்மா மஞ்சள்பூசி மஞ்சளோடு மஞ்சளாகி மஞ்சமாதா என்ற பெயரை பெற்றாளம்மா அம்மா மாளிகைப் புரத்தம்மா (சரங்குத்தி) காலமஹாரிஷி தன் மகளாக லீலா வென்ற உன் பெயருடன் அவதரித்தாய் மத வெறியால் சிருங்கார சிலையாட தக்க சாபம் பெற்று நீ மகிஷியானாய் (சரங்குத்தி) மகிஷியே வெளிதீத்து வதம் செய்ததால் மணிகண்ட பெருமானை துதித்து நின்றாய் பகவானை தரிசித்து அருள் பெற்றதால் மகிஷி தன் நிலை மாறி மஞ்சமாதாவானாய் (சரங்குத்தி)

Navagraha Trees – நவக்கிரக மரங்கள்

நவக்கிரக மரங்கள் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை இப்பொழுது காண்போம். சூரியபகவானுக்குரிய அபூர்வ விருட்சம் ரவிவிருட்சம் சங்கரவிருட்சம் அலரிவேம்பு அண்டவிருட்சம் வேங்கைக்கரணி தேவருத்திரவிருட்சம் வெள்ளெருக்கு செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும். சந்திரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம் வெண்வேம்பு சுந்தரிகற்பம் நாதவிருட்சம் வெள்ளவுரி துர்க்கைக்கரணி வெண்நாவல் வெண்வேம்பு வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும். செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம் சத்தியகரணை வேல்விருட்சம் கஸ்தூரிவிருட்சம் செவ்வவுரி …

Ayyappan 108 Sarana Gosham in Tamil – ஐயப்பன் 108 சரண கோஷம்

ஐயப்பன் 108 சரண கோஷம் To Download, 108 Ayyappan Sarana Gosham in Tamil PDF – Click Here சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா சிறிய கடுத்த சுவாமியே சரணம் …

Thiruppavai Song 1 with Meaning

திருப்பாவை – 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். விளக்கம்: மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! …

Lord Ayyappa Gayatri Mantra

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். ஓம் பூதநாதய வித்மஹே மஹாசாஸ்தாய தீமஹி தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்

Harivarasanam kettu Urangiya – Ayyappan Songs

ஹரிஹவராசனம் கேட்டு உறங்கிய ஹரிஹர புத்ரா எழுவாய் அடியவன் கீதம் எனும் தேனாலே அபிஷேகங்கள் புரிவேன் என்னை உன்னிடம் அடிமையாக்கு   (ஹரிவ) ஸ்வாமியின் பாட்டுக்களே சரண மந்திரங்களாய் ஐயன் பூசையின் தொடக்கம் மாமலை ஐயன் பூசையின் தொடக்கம் அமரரும் போற்றிடும் நாதனின் நாமங்கள் மனிதரின் மனங்களில் மணக்கும் எழுவாய் விரைவாய் எழுவாய் நாதா உதயத்து திருக்கோலம் காணும் இதயத்தில் அருள் கூடும்

Paavam Kaluvidum Pamba – Ayyappan Song

பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்)   புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற …

Sami Arul Ennalum – Ayyappan Songs

சாமி அருள் எந்நாளும் நெஞ்சில் நிலைக்க ஆதார சொந்தமே குருசாமி வான்மழை பூமிக்கு ஆதாரமது போல நான் கண்ட பாக்கியம் குருசாமியே ஐயன் ஐயன் ஐயன் ஐயப்ப சாமி   (சாமி)   பக்தியே இதயத்தில் மலர்ந்து ஞானமெனும் கனி பெறக் குருவன்றோ வேராகும்-இருமுடிதான் கொண்டே நல்வழிதான் சேர படிகள் காட்டிடும் அருள்தீபம் என்குருசாமியே என் யோகம் (சாமி)   மாலையைப் போட்டதும் குருவாகும் நேர்மையை நானுமே உணர்த்திடச் செய்தாரே-மலையிலே எழில் பொன்முகமே நான் காண-குரு வழி …