Harivarasanam kettu Urangiya – Ayyappan Songs

ஹரிஹவராசனம் கேட்டு உறங்கிய
ஹரிஹர புத்ரா எழுவாய்
அடியவன் கீதம் எனும் தேனாலே
அபிஷேகங்கள் புரிவேன் என்னை
உன்னிடம் அடிமையாக்கு

 

(ஹரிவ)
ஸ்வாமியின் பாட்டுக்களே சரண மந்திரங்களாய்
ஐயன் பூசையின் தொடக்கம் மாமலை
ஐயன் பூசையின் தொடக்கம்
அமரரும் போற்றிடும் நாதனின் நாமங்கள்
மனிதரின் மனங்களில் மணக்கும்
எழுவாய் விரைவாய் எழுவாய் நாதா
உதயத்து திருக்கோலம் காணும்
இதயத்தில் அருள் கூடும்