முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning

முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning ஹே கோ³பாலக ஹே க்ருபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதேஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ |ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்ஹே கோ³பீஜனநாத² பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா || 21 || விளக்கம்: ஆநிறை மேய்த்தவனே, கருணைக் கடலே கடலின் மகளான லஷ்மியின் பதியே கம்ஸனை மாயத்தவனே கஜேந்திரனைக் கருணையால் காத்தவனே, மதவனே, …

முகுந்த மாலா 20 | Mukunda Mala Stotram 20 in Tamil with Meaning

முகுந்த மாலா 20 | Mukunda Mala Stotram 20 in Tamil with Meaning ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன ஶிரஸா கா³த்ரை꞉ ஸரோமோத்³க³மை꞉கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா |நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ளத்⁴யானாம்ருதாஸ்வாதி³னாம்அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் || 20 || விளக்கம்: தாமரைக் கண்ணனே! அமைக்கப்பட்ட கை கூப்புதலோடும் வணங்கிய தலையோடும் மயிர்க் கூச்சத்துடன் கூடிய தேகத்தோடும் தழுதழுத்த குரலோடும் வெளியில் வழிந்தோடும் கண்ணீருடைய கண்களோடும் எப்பொழுதும் உன் திருவடித் தாமரைகளைத் தியானம் செய்வதாகிய அமிருத ரஸத்தைப் பருகுகிற …

முகுந்த மாலா 19 | Mukunda Mala Stotram 19 in Tamil with Meaning

முகுந்த மாலா 19 | Mukunda Mala Stotram 19 in Tamil with Meaning ப்ருத்²வீரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ லகு⁴꞉தேஜோ நிஶ்ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப⁴꞉ |க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தா꞉ ஸுரா꞉த்³ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி⁴꞉ || 19 || விளக்கம்: எதுவானது பார்க்கப்பட்ட அளவில் பூமியானது சிறிய தூசாகவும் ஜலமெல்லாம் திவலைகளாகவும் தேஜஸ் என்பது சிறிய பொறி உருவிலுள்ள நெருப்பாகவும் காற்றானது சிறிய மூச்சுக் காற்றாகவும் …

கிருஷ்ண அவதாரம் | Krishna Avatar Story in Tamil

கிருஷ்ண அவதாரம் | Krishna Avatar Story in Tamil தசாவதாரம் 9 (krishna avatar story) கிருஷ்ண அவதாரம் – படித்து அந்த மாயவன் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெருங்கள்! பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும். வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு முறை பூமாதேவி, …

ராம அவதாரம் | Rama Avatharam Story in Tamil

ராம அவதாரம் | Rama Avatharam Story in Tamil தசாவதாரம் 7 – பெருமாளின் அவதாரங்களில் இது 7 வது அவதாரமாகும் !! ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் …

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலி கை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பா டு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் …

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவ தையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவு படுத்தி ராவண னுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு …

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …

வராக அவதாரம் வரலாறு | Varaha Avatharam Story in Tamil

வராக அவதாரம் வரலாறு | Varaha Avatharam Story in Tamil பெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும் (varaha avatharam story in tamil) : பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார். சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், …