முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning முகுந்த மாலா 3 முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசேபவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தேபவே பவேமே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 || விளக்கம்: ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning

முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning முகுந்த மாலா 2 ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்ஜயது ஜயதுக்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |ஜயது ஜயது மேகஶ்யாமல꞉கோமளாங்கோ꞉ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 || விளக்கம்: இந்த தேவகியின் மைந்தனான தேவன் வெற்றி கொள்வானாக. வ்ருஷ்ணிகுல விளக்கான கிருஷ்ணன் வெற்றி கொள்வானாக. மேகம்போல் கருத்தவனும் மெத்தென்ற உடல் படைத்தவனும் வெற்றி கொள்வானாக. பூமியின் பாரம் நீக்கிய முகுந்தன் வெற்றி கொள்வானாக.

முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning

Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning முகுந்த மாலா 1 ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதிபவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதிஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 || விளக்கம்: என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.

Goddess Mariyamman Archanai Mantra in English

Goddess Mariyamman Archanai Mantra | Sri Maari Amman Vazhipaadu Naamaavali, Prayer Thuthi-Mandhiram. Om Maariyammanay Namo NamahaOm Aadhisakthiyeh Namo NamahaOm Mahaa Dheviyeh Namo NamahaOm Sengkan Dheviyeh Namo NamahaOm Ohngkaara SakthiyehNamo NamahaOm Irappinum UyiraaiAanaai Namo NamahaOm Piniyirul KedukkumPayroli Namo NamahaOm ThunbamillaadhaNilaiyeh Namo NamahaOm Anbu Kanindha KanivayNamo NamahaOm Sanjalam Neekkum ThavamayNamo NamahaOm Nalangal Yehththida NallarulSeivaai Namo NamahaOm Ingulla …

Mariamman Archanai Mantra lyrics Tamil

அருள்மிகு மாரியம்மன் வழிபாடு நாமாவளி | ஸ்ரீ மாரி அம்மன் அர்ச்சனை தமிழ் மந்திரம் | ஓம் மாரியம்மனே நமோ நமஹ அர்ச்சனை தமிழ் மந்திரம் | Sri Maari Amman Vazhipaadu Naamaavali Prayer Thuthi Mandhiram ஓம் மாரியம்மனே நமோ நமஹஓம் ஆதிசக்தியே நமோ நமஹஓம் மஹா தேவியே நமோ நமஹஓம் செங்கண் தேவியே நமோ நமஹஓம் ஓங்கார சக்தியே நமோ நமஹஓம் இறப்பிலும் உயிராய் ஆனாய்நமோ நமஹஓம் பிணியிருள் கெடுக்கும்பேரொளி நமோ நம்ஹஓம் …

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்த போது அவனை ஏற்று கொள்வதில் சுக்ரீவன் கேள்வி எழுப்பிய போது ராமர் கூறிய குட்டி கதை… ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது. நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். …

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் 5 | வாமன அவதாரம் வரலாறு பெருமாளின் அவதாரங்களில் இது 5 வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார். பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். …

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் 6 | பரசுராம அவதாரம் புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி. காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், ” ஒரு காது பச்சையாகவும், …

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil தசாவதாரத்தில் முதல் அவதாரம் 1 | மச்சாவதாரம் உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிரு க்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதார ங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை பற்றி …