Category «Spirituality Zone»

சித்திரை மாத விரதங்கள்-Chithirai Matha Viratham

பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள்🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான …

காமாட்சி அம்மன் விளக்கில் இந்த ஒரு பொருளை போட்டு தீபம் ஏற்றினால், இருள் சூழ்ந்த உங்களது வாழ்க்கை ஒரு நொடிப்பொழுதில் தங்கம் போல மின்ன தொடங்கிவிடும்.

நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சூழ கூடாது என்பதற்காகத் தான், தினம் தோறும் வீட்டில் தீப வழிபாட்டை செய்து வருகின்றோம். வீட்டில் தீப வழிபாட்டிற்காக, நாம் பயன்படுத்தும் விளக்கு என்பது எந்த வகை விளக்காக வேண்டுமென்றாலும் இருக்கலாம். காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மண் அகல் தீபத்தில் கூட சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு உண்மையான பக்தியோடு இறை வழிபாடு செய்தால் அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும். …

வெள்ளிக்கிழமை இந்தப் பூவை வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலே போதும். மனம் விரும்பி, மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!

நாளை வெள்ளிக்கிழமை! கட்டாயமாக நாம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில் மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை …

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்…Kubera

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… செல்வம் குவியும்… குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால்… வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும் அலங்கார த்திற்காகவும் குபேர ( Kubera ) பொம்மையை வீட்டில் வைத்திருப்ப ர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி பட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு( East )திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்டபுள்ளியாக கருதப்படுகிற …

Vratham for Lord Guru

The fast for Thursday is kept for Lord Guru and Lord Vishnu. Lord Vishnu who is also known as the preserver of the universe and Guru is represented by the planet Jupiter of the solar system. It is also known as Brihaspati. The Colour associated with the planet Jupiter is yellow. You can start from …

Sai Baba Vratham – சாய்பாபா விரதம்

சாய்பாபா விரதம் – எண்ணிய காரணங்கள் நிறைவேற: தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகளைப் பார்ப்போம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு …

Guru Bhagavan Viratham – குரு பகவானுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நற்பலன்கள்

குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம். நவகிரகங்களில் முடிந்த அளவு நன்மையான பலன்கள் அதிகம் வழங்க கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். இந்த குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழு அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி சில தகவல்கள் உங்களுக்காக. குரு பகவான் காசி நகரில் சிவபெருமானை குறித்து நீண்ட காலம் தவமிருந்து, சிவனின் …

Chithirai Amavasya Vratam Procedure – சித்திரை அமாவாசையின் சிறப்புகளும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

சித்திரை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுப்பதால் வீட்டில் அனைத்து நன்மைகளும் உண்டாகும். சித்திரை மாதம் என்பது திருவிழாக்கள் நிறைந்த நாள் மட்டுமில்லாமல் சித்ரா பெளர்ணமி மிக விசேஷமானது. அது ஒருபுறம் இருந்தலும், சித்திரை அமாவாசையும் மிக சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கிறது. பொதுவாக அமாவாசை திணத்தில் தர்ப்பணம் கொடுப்பதலும், முன்னோர்களை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுப்பது நல்லது. அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? …