Tag «ஐயப்பன் பாடல்கள்»

Saranam Solli Koopiduvom Sabarimalai Vasanai – K. Veeramani Ayyappan Songs

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர‌ சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா || சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை …

K. Veeramani Ayyappan Songs – Pambai Nathikaraiye Unthan

பம்பை நதிக்கரையே… உந்தன் பெருமைக்கு இணை இல்லையே அரிஹரன் திருவருளே நீதான் அறிந்தாய் முதன் முதலே ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை). தொழுவார் ஐயப்பன் திருவடியில் அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில் அருள் மழை பொழிந்தது உன் மடியில் அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை). அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி அனுதினம் வருவார் கோவிலிலே அவரவர் மனதில் அருளாய் இறங்கி கருணையை பொழிவான் வாழ்வினிலே கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை). சரணம் …

Enge Manakuthu Santhanam Enge Manakuthu – K. Veeramani Ayyappan Songs

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது இன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது) எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குது வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது திருநீறும் மண‌க்குது பன்னீரும் மண‌க்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மண‌க்குது ஐயப்பன்மார்கள் …

Dharisanam Kanden Paravasam Konden – K. Veeramani Ayyappan Songs

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்) தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ… கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்) வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன் மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல் தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்) ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன் ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன் சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன் சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

K. Veeramani Ayyappan Bajanai Songs – Kaadumalai Kadanthu Vanthom Ayyappa

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா) வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா) நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள் பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை) நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ ஈசனுக்கும் …

Ayyappanai Kaana Vaarungal – ஐயப்பன் பஜனை பாடல்கள்

ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன் அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை) ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ பதினெட்டாம் படி கடந்து அவன்பாத‌ மலரணையை தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை) பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் பொன்னையப்பா பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும் சரணம் பொன்னையப்பா அன்பு …

Ayyappan Moola Mantram – ஐயப்பன் மூல மந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரம்: ஓம்! க்ரும் நம; பராய கோப்த்ரே நம கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள். ஐயப்பன் மகா மந்திரம் : ஸ்ரீ பூதநாத ஸதானந்தா ஸர்வபூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

K. Veeramani Ayyappan Songs – Ayyan Arul Undu Endrum Bayamillai

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன் என்றும் பக்தரைக் காப்பவனே ஐயப்பா சரணம் ஐயப்பா அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம் அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை ஏறிவந்தோம் (ஐய்யன்) ஐயப்பா சரணம் ஐயப்பா பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய் எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது மணிகண்ட‌ பெருமானே பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா …

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Arulai Koduppa Un Kaiyappa

ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ). பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ). மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. (ஐயப்பா ). சபரிமலை சென்று உனைக் கண்டால் சஞ்சலங்கள் …