Tag «முருகன் ஸ்லோகங்கள்»

Arumuga Swami Virutham in Tamil

ஆறுமுக சுவாமி விருத்தம் அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அலங்கார ஆபரண மணிந்த மார்பும் திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும் ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா முருகா சரவணபவனே கார்த்திகேயா முக்கணனார் புத்திரனே உக்ரவேலா இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா இதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே ! மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா வடிவேலா உன்பாதம் நம்பினேனே உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய் தயவாக இனிமேலும் உயிரைக் காத்து சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய் வயிபோக மானமலைப் பழநிவேலா வரமளித்து …

Vairavel Potrikal – வைரவேல் போற்றிகள்

வைரவேல் போற்றிகள் ஓம் அருள்வேல் போற்றி ஓம் அபயவேல் போற்றி ஓம் அழகுவேல் போற்றி ஓம் அரிய வேல் போற்றி ஓம் அயில் வேல் போற்றி ஓம் அனைய வேல் போற்றி ஓம் அன்பு வேல் போற்றி ஓம் அற்புத வேல் போற்றி ஓம் அடக்கும் வேல் போற்றி ஓம் அகராந்தக வேல் போற்றி ஓம் ஆளும் வேல் போற்றி ஓம் ஆட்கொள் வேல் போற்றி ஓம் இனிய வேல் போற்றி ஓம் இரங்கு வேல் போற்றி …

Kanthar Anubhuthi in Tamil

காப்பு விபூதி தியானம் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். நூல் 1. மதயானையை வெல்ல ஆடும் பரிவேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனே. 2. வணங்காரை தண்டிக்க உல்லாச நிராகுலயோ கவிதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே. …

Kandhar Anthathi in Tamil

காப்பு வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர் உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள் உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில் உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே. 1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகங் …

Tiruparankundram Murugan Kandha Sashti Kavasam

திருப்பரங்குன்றம் முருகன் கந்தர் சஷ்டிக் கவசம் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் …

Palani Murugan Kandha Sashti Kavasam in Tamil

பழநி முருகன் கந்த சஷ்டிக் கவசம் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் …

Tiruchendur Murugan Kandha Sashti Kavasam in Tamil

திருச்செந்தூர் – கந்தர் சஷ்டி கவசம் (தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று …

Swamimalai Murugan Kandha Sashti Kavasam in Tamil

சுவாமி மலை முருகன் கந்தசஷ்டி கவசம் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் …

Thiruthani Murugan Kandha Sashti Kavacham in Tamil

Tiruthani Murugan Kandha Sasti Kavasham – திருத்தணி முருகன் கந்தசஷ்டிக் கவசம் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ …