Tag «ayyappan 108 saranam in tamil pdf free download»

Sami Arul Ennalum – Ayyappan Songs

சாமி அருள் எந்நாளும் நெஞ்சில் நிலைக்க ஆதார சொந்தமே குருசாமி வான்மழை பூமிக்கு ஆதாரமது போல நான் கண்ட பாக்கியம் குருசாமியே ஐயன் ஐயன் ஐயன் ஐயப்ப சாமி   (சாமி)   பக்தியே இதயத்தில் மலர்ந்து ஞானமெனும் கனி பெறக் குருவன்றோ வேராகும்-இருமுடிதான் கொண்டே நல்வழிதான் சேர படிகள் காட்டிடும் அருள்தீபம் என்குருசாமியே என் யோகம் (சாமி)   மாலையைப் போட்டதும் குருவாகும் நேர்மையை நானுமே உணர்த்திடச் செய்தாரே-மலையிலே எழில் பொன்முகமே நான் காண-குரு வழி …

Hariharan Selvanam Ayyappan Samiyai

ஹரிஹரன் செல்வனாம் ஐயப்பசாமியை மனமென்னும் கோவிலில் வைத்தேன் வரமருரும் தெய்வத்தின் சபரிமலை வந்து ஐயப்ப தரிசனம் கண்டேன் சன்னத்தியில் கற்பூர ஜோதி தைமாத விண்ணிலே தெய்வீத ஜோதி காத்திடும் தெய்வமாம் ஐயப்பசாமி ஜோதியின் தரிசனம் ஜன்ம புண்யம் லோகவீரம் மஹாபூஜ்யம் சர்வ ரக்ஷாஹரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் மலைவந்து கூடிடும் பல லட்சம் பக்தர் மொழிகின்ற மொழிகளனைத்தும் வெவ்வேறு வார்த்தையில் ஐயப்ப சாமியை துதி செய்யும் பாடலேயாகும் பாடலின் பின்னணி கோல மணியோசையாய் இசை …

Sri Deva Deva Sutham – Ayyappan Songs

ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம்   ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் தே வம் பிரணமாம்யஹம் லோகவீரம் சுரம் வரந்த மாம்யஹம் ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் (ஸ்ரீதேவ) கிருதாபிஷேகப்ரியம் தபும் சருதனஜனப் பாலகம் விபம் ஹரிஹராத்மஜம் தே வம் சுரப்ரந்த பூஜிதம் சைலாஜி நாசம் கலி கண்மச நாசனம் இஷ்ட பரதாயகம் தஷ்டகித்த மேககம்

Vaavaru Samiku Kanikkai – Ayyappan Songs

வாவரு சாமிக்கு காணிக்கை போட்டு என்னையே அர்ப்பித்து ஐயனின் கால்களைத் தொட்டு அருத்திங்கள் கோயிலில் மாலை கழற்றி அனைவரும் ஒரே சாதியென்றறிந்தேன் மனிதர்கள் ஒரே சாதியென்றறிந்தேன்   கொச்சு தொம்மன் சாமியுண்டு கூட்டத்தாருண்டு உற்ற தோழன் வாபருண்டு சுற்றத்தாருண்டு எங்கும் சுற்றத்தாருண்டு பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை தேகபலம் தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை பாண்டி நாட்டில் வணங்கும் போல உலகமெல்லாமே-நம்ம பஞ்சபூதநாதன் புகழ் பாடி மகிழ்வோம் சமநிலைபெறனும் …

Ayyappan Subrabatham

சுப்ரபாதம் சுவாமி பள்ளி எழுந்தருள்வாய் சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சத்யமாம் பான்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரூப சிகாமணியே சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரப சிகாமணியே அத்யான மகற்றும் மெய்ஞானமே (சுப்ரபாதம்)   அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே ஆகாச சங்கருடன் பூபாளம் தேனோடு மலரும் பன்னீரும் நல்கி சுவாமி அடியனின் மனசாம் கடலிலே …

Dos and Dont’s while taking Sabarimala Vratham

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை: 1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. 2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். 3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். 4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. 5. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும். 6. வீட்டிலிருக்கும் …

Ayyappa Vratham Rules & Procedures in Tamil

ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறைகள்! கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் …