Swamy Sangeetha Then – Ayyappan Song
சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் யாய் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …