நவராத்திரி எட்டாவது நாள் :

வடிவம் :
- நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்).
பூஜை :
- 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி :
- அஷ்டமி.
கோலம் :
- பத்ம கோலம்
பூக்கள் :
- மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் :
- பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம் :
- புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் :
- நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.