Sollatha Naal Illai Sudarmigu Vadivela

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின் திருப்புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரஹர சிவகுக மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிநும் – உன்னைச் (சொல்லாத நாளில்லை)