இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil

இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF | Ramayanam Story in Tamil PDF ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், …

Remedy for Ubaya Lagnam | உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம்

Remedy for Ubaya Lagnam | உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம் உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம் பொதுவாக 7 ஆம் இடம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைத் தரக்கூடிய திருமணம், நண்பர்கள், சம்பந்தி, பொது ஜன தொடர்பு போன்றவற்றை குறிப்பிடக் கூடிய பாவகமாக அமைகிறது. ஆனால் உபய லக்கின ஜாதாகர்களுக்கு 7 ம் இடம் என்பது இயல்பாகவே பாதாகத்தை தரக்கூடிய ஸ்தானமாகவும் அமைகிறது. எனவே உபய லக்கின ஜாதகர்கள் 7 ம் இட …

புத்திர தோஷம் நீங்க | Remedies for Putra Dosha

புத்திர தோஷம் நீங்க கிருஷ்ண ஜெயந்தி அன்று மழலை கண்ணணை வரவேற்கும் விதமாக பெண்கள் தங்கள் இல்லங்களில் இவ்வாறு கோகுல அஷ்டமி அன்று வழிபடும் போது புத்திர தோஷம் நீங்கி அழகும் அறிவும் மிக்க குழந்தைகள் பிறக்கும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர பரிகாரம் | Astro Remedies for Improving Husband and Wife Relationship

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர பரிகாரம் | Astro Remedies for Improving Husband and Wife Relationship | கணவன் மனைவி சேர்ந்து வாழ பரிகாரம் தொட்டா சிணுங்கி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, தம்பதியருக்கு இடையில் இருக்கும் பிணக்குகள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்ல இணக்கமான போக்கு உண்டாகும். அது மட்டும் இன்றி தம்பதியருக்கு இடையில் பாசம் அதிகரிக்கும். தொட்டா சிணுங்கி செடியின் 6 வேர்களை எடுத்து ஒரு ஜாரில் …

சயன தோஷம் பரிகாரம் | Sayana Dosha Pariharam

சயன தோஷம் பரிகாரம் | Sayana Dosha Pariharam பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு அதற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சிவன் கோயிலில் பள்ளியறை பூஜை நடக்கும் தருவாயில் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதும் மல்லிகைப்பூ சாத்தும் சிறந்த பரிகாரம். அல்லது கோவிலில் உள்ள தீபங்கள் நெய் வாங்கிக் கொடுத்தாலும் 12ம் பாவகம் வலுப்பெறும். இப்போது உள்ள சூழ்நிலையில் divorce பெரிய காரணமாக இருப்பது சயன தோஷம் தான். ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு …

சுக்கிரன் கேது பரிகாரம் | Sukran Ketu Serkai Palangal Pariharam

சுக்கிரன் மற்றும் கேது இணைவின் பலன் மற்றும் பரிகாரம் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு, அவருடைய திருமண தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமைவது இல்லை. கேதுவானவர் தாம்பத்ய சுகத்தை கெடுப்பார். முப்பிறவியில் தாம்பத்ய கடமையை சரியாக செய்யாதவர்களுக்கு இந்த அமைப்பு உண்டாகும். சுக்கிரன் கேது இணைவு தோஷ நிவர்த்தி பரிகாரம்

Meanings of twelve Names of Varahi

Meanings of twelve Names of Varahi 1) Panchami: The Fifth ,she is the fifth of the eight matruka devis,also she is the power behind sadashiva the fifth karanrsvara as his anugraha sakthi. 2) Dandhanatha: Commander in chief of the armed forces of sri Lalitha Devi.And who has stick in her hand. 3) Sanketha: Secret Coded,Hinted …

Significance of Sri Varahi Amman

வராகி அம்மன் தோற்றம் வராகி அம்மன் என்பவர் வராகமூர்த்தியின் சக்தி. பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். கறுப்பு நிறமானவர். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விவரிக்கின்றது. தண்டநாத வராகி, …