Tag «ayyappan bajanai padalgal»

Karthigai Poongavai Viratham – Ayyappan Songs

கார்த்திகை பூங்காவை விரதம் காத்திடும் திருவேளை மாலையணிந்தவர் கோவிலை நாடிட ஒன்று சேரும் நேரம் நோன்பு ஆரமப நன்னேரம் (கார்த்திகை) சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சரணம் சரணம் ஐயப்போ சாதிபேதம் ஒன்றுமில்லை சாதிபேதம் ஒன்றுமில்லை ஏற்ற தாழ்வு ஏதுமில்லை மாலையிட்ட மாந்தர்க்கு மனம் சுத்தமாகும் – என்றும் மணிகண்டன் புகழைப்பாட மகிழ்ச்சிகள் கூடும் (கார்த்திகை) பேட்டை துள்ளி பாட்டுப்பாடி பேட்டை துள்ளி பாட்டுப்பாடி காடுகளும் மலையுமேறி கூட்டமுடன் பதினெட்டாம் படிகளேறி சுவாமியைக் கண்டு …

Sabari Iyane Nesa – Ayyappan Song

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி)   மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா)   மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித …

Sabarimalaivasa Deva Saranam

சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா உறவு எல்லாம் சுவாமி உண்மையில்லை சுவாமி உறவு எல்லாம் இங்கே உண்மையில்லை பிறவிப் பயன் பெற அருள் ஈசா ( சபரிமலை)   வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் ஐயா வழி அறியாதலையும் நேரம் – உன் திருதீபத்தின் பொன்னொளி காட்டியே அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா – உன்னை அடைந்திட வழி செய்வாய் மெய்யப்பா (சபரிமலை)   …

Kannimalai Sami Saranam – Ayyappan Songs

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் அதிகாலை களிச்செழுந்து புலிவாகனனை போற்றி ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறைச்சுவச்சு திருயாத்திரைக்காக நீங்கள் விரைந்து செல்லணும் ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் …

Ella Thunbamum Theerthiduvai – Ayyappan Song

எல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய் பொன் ஐயா சபரிவாசா (எல்லா) பொல்லா நோய்களும் நீங்கிடவே மலர்க்கையால் அருள்புரிவாய் – தேவா எம்மை ஆதரிப்பாய் (எல்லா) பாழாய் நாளைப் போக்காமல் உன் நாமம் நாவால் உரைப்போமே மாயாலோக வாழ்க்கையில் மதபேதப் பேய்கள் ஓட்டிடுவோம் போகம் தேடி அலைந்து திரிவோர் ஒரு கண சுகமென அறியாரே (எல்லா) கைகளும் கால்களும் தளர்ந்திடவே மனமதும் அவதியில் துடித்திடவே அகிலாண்டேசுவரா அபயம் நீ என்று அறிந்திட்டோம் நாங்கள் அழைக்கின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் …

Enmanam Ponnambalam – Ayyappan Song

என்மனம் பொன்னம்பலம் அதில் உனது எழில்ரூபம் எனது நாவில் உன் திருநாமம் புண்ய நெய்வேத்யம் (என்மனம்) கனவிலும் என் நினைவிலும் தினம் செய்யும் கடமையிலும் உனதுதீபம் ஒளியைக் காட்டும் கருணையே புரிவாய் அடியேன் நாடிடும் இனிய தெய்வம் சபரிமலை வாழும் அகிலாண்டேசுவரன் ஐயன் ஐயன் சரணம் ஐயப்பா (என்மனம்) பகலிலும் காரிருளிலும் மனக்கோயில் மூடனே யுகம் ஓராயிரம் ஆயினும் யான் தொழுது தீரேனே இனி எனக்கொரு பிறவி வாய்ப்பினும் பூசை முடிப்பேனோ எளியோர்க்கு நீ மோட்சம் தாராய் …

Swamy Sangeetha Then – Ayyappan Song

சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் யாய் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …

Aiyane Saranam Ayyappa

ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி) …

Swamy En Jeeva Veenai – Ayyappan Song

சுவாமி என் ஜீவ வீணை – நீ மீட்டும் நாதம் என் ஜென்ம பாக்யம் நாவினில் இனித்திடும் கானம் அற்புத கானம் ஐயப்ப கானம் (சுவாமி) பிறந்தவன் மனதில் மறதி திரையிட புகுந்தது அனித்திய பாசங்களே மாய பாசங்களே (பிறந்தவன்) சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம் உன் கோவில் வாசலிலே – தேவா சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம் உன் கோவில் வாசலிலே இறைவா உன் கோவில் வாசலிலே ( சுவாமி) அலைந்திடும் மனதினை ஒரு வழி கூட்டும் பகவான் …