Category «Devotional Songs Lyrics»

கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil

கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil கண்ணபுர நாயகியே மாரியம்மா – நாங்ககரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மாகண் திறந்து பார்த்தாலே போதுமம்மா – எங்ககவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா (கண்ணபுர) உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் – உன்பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும் (கண்ணபுர) வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்காப்பாற்ற சூலம் அதை எந்திடுவாய் …

முத்துமாரி அம்மனுக்கு | Muthumari Ammanukku Song Lyrics in Tamil

முத்துமாரி அம்மனுக்கு | Muthumari Ammanukku Song Lyrics in Tamil முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் (முத்து) பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் – அவள்பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம் (முத்து) திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் – அவள்திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் – அவள்தீராத நோயெல்லாம் …

கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom

கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மாகவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மாஅருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே – உந்தன்அடிமைகளை காத்தருள்வாய் அனுதிமும் நீயே (கரு) புரிந்தும் புரியாது செய்தபெரும் பிழைகள் இல்லாம்பொறுத் தருள வேண்டும் உந்தன்பொன்னடியை வணங்குகிறேன்மகிமை பல செய்து வரும்மகா சக்தி அன்னை – இந்தமெய் தலத்தில் அவதரித்தான் என்ற வார்த்தை உண்மை (கரு) தேசமெல்லாம் போற்றி வருந் தேவி எங்கள் கருமாரியம்மாஈஸ்வரியே …

காலமெல்லாம் காத்திருந்தாலும் | Kalamella Kathirunthalum Lyrics

காலமெல்லாம் காத்திருந்தாலும் | Kalamella Kathirunthalum Lyrics காலமெல்லாம் காத்திருந்தாலும்காணக் கிடைக்காதவள் கருமாரிகனிந்துருகி உள்ளம் கொதித்தவர்க்குகணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலேகாணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மாபூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவேபுற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவேபொங்கிடும் செல்வமெல்லாம் பூரணமாய் நிறைந்திடவேகருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்குகாட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள் (திரி)தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரிசரவிளக்கு சுடர்விடவேசாற்றிய …

மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma

மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma மாரியம்மா மாரியம்மா மாரியம்மாதேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மாதேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மாஆவலுடன் உனைப் பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம் ஆவலுடன் உனைப்பணிந்தோம்மேவி வரும் கருணை மனம் கொண்டவளும் நீ அம்மாதாவி வரும் சிங்கத்தின் மேல் அமர்ந்தவளும் நீ அம்மாபாவி என்று இகழாமல் பாசமலர் தாருமம்மா பூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மாபூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மா சித்திரை பல்லக்கில் ஏறி வந்தாள் … அவள்சிங்காரமாகவே ஆடி வந்தாள்முத்துப் …

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

கருணை உள்ளம் கொண்டவளே | Karunai Ullam Kondavale Karumariamma

கருணை உள்ளம் கொண்டவளே | Karunai Ullam Kondavale Karumariamma கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன்கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மாஅருள் மாரியம்மா – அம்மா (கருனை) கரகம் எடுத்து ஆடி வந்தோம்காணிக்கை செலுத்த நாடி வந்தோம்கரங்கள் குவித்து பாடி வந்தோம்வரங்கள் குறித்து தேடி வந்தோம் – அம்மா (கருனை)குத்து விளக்கை ஏற்றி நின்றோம்எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்முத்துமாரி உனை பணிந்தோம்பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருனை) அன்ன …

பரமனுக்கு உலகமெல்லாம் | Paramanuku Ulagellam

பரமனுக்கு உலகமெல்லாம் | Paramanuku Ulagellam பரமனுக்கு உலகமெல்லாம் வாழ வைக்க வந்தவளேகரம் குவித்து வேண்டிகின்றோம் காத்திடுவாள் கருமாரிகாத்திடுவாள் கருமாரி மாரியம்மா எங்கள் மாரியம்மாமாரியம்மா எஙகள் மாரியம்மாஉன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மாஉன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா நேரினிலே நீயிருக்கும் கோவிலே வந்துநெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு கூறும் வரம் யாவும் தந்திடுவாய் என்றுகூறுதம்மா அந்த திரு கூட்டமெல்லாம் இன்று மாரியம்மா எங்கள் மாரியம்மாமாரியம்மா எங்கள் மாரியம்மா திருச்சாம்பல் அணிந்துவந்தால் மணமும் மகிழுதாம்தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம் பருவார்தம் வாழ்வில் எல்லாம் …