கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil
கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil கண்ணபுர நாயகியே மாரியம்மா – நாங்ககரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மாகண் திறந்து பார்த்தாலே போதுமம்மா – எங்ககவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா (கண்ணபுர) உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் – உன்பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும் (கண்ணபுர) வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்காப்பாற்ற சூலம் அதை எந்திடுவாய் …
DivineInfoGuru.com