Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

Ullathil Unnaiye Theivamai Enniye – Ayyappan Bajanai Songs

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே சன்னிதானம் நாடியே சரணடைந்தேன் அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா (உள்ள) பந்தளத்தின் மன்னனே பார்புகழ்நாதனே எந்தன் மனம் வாழ்த்திப்பாடும் தேனமுதே கைகுவித்து வணங்கிட மெய்குளிரச் செய்பவனே தைமகரஜோதியான ஆண்டவனே சத்தியத்தின் நாயகன் புத்திரத்துப்பிறந்ததை வண்ணமலர் சோலையாம் வையகமும் வாழ்த்துதே ஐயா சரணம் ஆண்டருள் என திருவடி பணிந்தேன் (உள்ள) விண்ணகத்தின் நிறங்களே உந்தன் நிறமாகும் மண்ணகத்தின் மைந்தனே மாமணியே என்னகத்தில் உண்மையாய் …

Aiya Unaiye Paninthene – Ayyappan Bajanai Songs

ஐயா உனையே பணிந்தேனே ஆறுதல் வழங்கி அருள்வாயே மனமே உரகிடப் பாடுகின்றேன் மாமலை ஜோதியே சரணமய்யா (ஐயா) உள்ளத்தில் அமைதியும் உடலினில் உறுதியும் நல்லதே நினைவினில் வேண்டுமய்யா கற்பகத் தருவாகி கருணையில் கடலாகி வரம் தந்து நீயே காத்திடய்யா சொந்தபந்தம் யாவும் நீயே சொல்லும் சுகங்கள் யாவும் நீயே வளம் நலம் தருவாய் நீயே வாராய்தேவா (ஐயா) தொட்டதுதுலங்கிடவும் சொல்லினில் அருள் வேண்டும் தித்தித்திடும் நினைவு தினம் வேண்டும் பக்தியுடன் உனைப்பாட பக்தனுக்கு வேண்டியதை பரிவுடன் அருள்வாய் …

Aayiram Kodi Thaaragai Sernthu – Ayyappan Bajanai Songs

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து பூரண ஒளிதரும் பூநிலவே மார்கழி மலராய் வான் வழிமீது காண்கின்ற நிலவே கண்மலராய் (ஆயிரம்) தத்தித்தத்தி நடைபயன்று தரணியை அளப்பவனே சங்கத்தமிழ் இசையில் தாலேலோ முல்லை இதழ் விரிய முத்துச்சரமணிந்து கொத்துமணிஅசையும் செல்வ மணியே செல்வமணியே (ஆயிரம்) மாலை மலர் மணத்தில் மதிமுகம் எழில்பூத்து தாலாட்டும் தென்றலில் தாலேலோ நாளை வரும் வாழ்வு நல்வாழ்வு நீ அறிவாய் நலம்பெறத் தொட்டிலே ஐயப்பனே கண்மலராய் (ஆயிரம்)

Pullanguzhalil Puthu Isai Piranthathu – Ayyappan Songs

புல்லாங்குழலில் புதுஇசை பிறந்தது புலரும் பொழுதே வா சபரிமலை பூவண்ணச்சோலையும் தாவிடும் மான்களும் காவியக் காட்சிதான் சபரியின் மாமலை ஹரிகர சுதனின் திருமாமலை கற்களும் கனியாகும் சொற்களும் சுவையாகும் சத்யசீலனின் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நற்பதம் துணையாகி விளையாடும் அற்புதம் பொற்பத மணிகண்டன் யோக நிலை (புல்லா) பஸ்ம குளத்தினிலே பக்தியாய் மூழ்கிடவே தத்துவஞானஜோதி தரிசனம் கற்பூர ஆழியில் கமண்டிடும் …

Swamiye Saranam Ayappa Saranam – Iyyappan Bajanai Songa

சுவாமியே சரணம் ஐயப்பசரணம் சுவாமியே சரணம் ஐயப்பசரணம் பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே …

Saamiye Iyappo Ayyappo Saamiye – Ayyappan Bajanai Songs

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …

Thiruneela Kandazhagan Nallappan – Ayyappan Bajanai Songs

திருநீல கண்டழகன் நல்லப்பன் பாற்கடல் பரந்தாமன் நல்லம்மா வேல் முருகன் செல்லத்தம்பி பிள்ளையாரின் நல்லதம்பி வேட்டையில் திருமகனே ஹரிஹரசுதன் ஐயன் ஐயன் ஐயப்பா (திரு) ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம் ஐயன் ஐயன் ஆனந்த தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம் ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம் உன் வாக்கு வலுத்தது போல மெய்யவனே பஞ்சவர்ண கோலமிட்ட நல்தீபம் நெற்றிமேல் பஞ்சமி கலையழகு பொற்பாதம் சரணமென்று குலுங்கும் நற்சிலம்பு (ஐயன்) பேட்டை துள்ளி சரங்குத்தி வினையொழிக கரிமலையில் கழுந்துடியில் தாளம் …

Sarakondrai Poothiruku Chithirai – Ayyappan Bajanai Songs

சரக்கொன்றை பூத்திருக்கு – சித்திரை சரக்கொன்றை பூத்திருக்கு சபரி மாமலையில் விசுக்காலை (சரக்) பக்தி கனிதும்பை பூத்திருக்கு – சபரிமலையில் கனி தும்பை பூத்திருக்கு நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர் தமிர் தமிர் தமிர் தமிர் தம் (சரக்) நெய்யமுதக் குடமெடுத்து காயத்ரி மந்த்ரம் சொல்லி இருட்டு நிற கருப்புடுத்தி பனி இரவில் விளக்கேந்தி – சூர்யன் சபரிகிரி தன்னில் முகில்முடிகளில் இருவிழிகளில் மலரடிகளில் விசு சங்கராந்தி – மலையில் பரமபக்தி கனி தும்பை பூத்திருக்கு …

Suriya Chanthiranin Kannazhakodu – Ayyappan Bajanai Songs

சூரிய சந்திரனின் கண்ணழகோடு அரிமா தேவனின் மெய்யழகோடு சங்கு கழுத்திலோ பொன்மணியோடு பஞ்குனி மாதத்தில் உத்திர நாளில் பஞ்சமி திதியில் பிறந்தானய்யன் (சூரிய) எங்கெல்லாம் சென்றவன் வந்தான் – ஐயன் என்னென்ன கோலம் எடுத்தான் பாதிரத்தின் மலையில் கருங்காடு கலக்கி பாண்டிக் கரிமலையில் வேட்டையாடினான் – அரசன் பம்பை நதிக் கரையோரத்திலே குழந்தை மணிகண்டனைக் கண்டெடுத்தான் கண்மணியாய் அரண்மனையில் வளர்ந்தான் ஐயன் குழந்தை இளவரசாய் பந்தளத்தில் வாழ்ந்தான் ஐயன் அரண்மனையில் வளர்ந்தான் ஐயன் பேர் பெற்ற பந்தளத்திளவரசன் …