Tag «வைரவர் கனவில் வந்தால்»

கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Garudan Kanavil Vanthal Enna Palan

கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Kalugu Vanthal Enna Palan | Garudan Kanavil Vanthal Enna Palan தூங்கும்போது கனவு வருவது வழக்கம். ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து பல வித கனவுகள் வருவது உண்டு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தெய்வங்கள், கோவில் கோபுரங்கள், சாமி சிலைகள், இது போன்ற நிறையவை ஒருவரது கனவில் வரலாம். இந்த பதிவில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு கனவில் வந்தால் …

துர்க்கை அம்மன் கனவில் தோன்றினால் என்ன பலன் | Goddess Durga in Dream Meaning

துர்க்கை அம்மன் கனவில் தோன்றினால் என்ன பலன் | Goddess Durga in Dream Meaning நம் ஆழ் மனதில் தீவிரமாக சிந்திக்கும் எண்ணங்களும் செயல்களும் சில சமயங்களில் கனவில் வரும் என்று பலர் கூறுகின்றனர். அதாவது, நாம் நினைப்பதுதான் கனவில் அடிக்கடி வரும். அதே போல நீங்கள் எதற்காவது தீர்வை அல்லது விடையை தேடி கொண்டு இருந்தாலும் அதற்கான பதிலை நம் ஆழ்மனது கனவின் வாயிலாக தெரிவிப்பதும் உண்டு. இந்த பதிவில் அன்னை துர்கா தேவி …

மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால் | Mahalakshmiku Abishekam Seivathu Pol

மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால் | Mahalakshmiku Abishekam Seivathu Pol மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால் இந்த கனவு அதிக காலையில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஒரு சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். அது நீங்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் உங்களுக்கான ஒரு நல்ல வரன் கிடைப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது நீங்கள் படித்துக் கொண்டிருந்தால் படிப்பில் ஒரு முன்னேற்றத்தை அடைவீர்கள் தொழில் அல்லது வேலை செய்பவர்களாக இருந்தால் அங்கு …