Tag «ayyappan songs tamil veeramanidasan»

Venpani Kulirinil Pothikaimalai – Ayyappan Bajanai Songs

வெண்பனிக் குளிரினில் பொதிகைமலை மென் தென்றல் வீசிடும் சபரிமலை விண்ணவனும் போற்றிடும் கண்கொள்ளாக்காட்சியே காந்தமலைஜோதி ஐயப்ப சுவாமி (வெண்) சுடரும் விளக்கொளியில் அருள் வடிவாய் தூண்டா மணி விளக்கின் எழில் உருவாய் வேண்டியவர் வேண்டியதை ஐயப்பன் தந்திடுவான் கீதங்கள் பாடிச் செல்வோமே சபரிமலை (வெண்) நம்பிய பக்தர்களின் நாயகனாய் நலிந்தவர் வாழ்வினிலே நலம் தருவான் இருமுடீ தாங்கியே திருவடி காணவே அடியவர் ஒன்றாய் அடைவோமே சபரிமலை (வெண்)

Saranam Saranam Ayyappa Sami Saranam Ayyappa

சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா யானைமேல் அம்பாரிகாணவே ஆனந்தம் ஐயப்பன் திருக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நல்லகுல தெய்வமய்யா ஐயப்பா நாளும் நம்மை காத்திடும் ஐயப்பா (யானை) எரிமலைப்பேட்டை துள்ளி காளைகட்டி வணங்கிவிட்டு அழுதைமலை நதியடைந்து தள்ளிப்போ கல்லிடும் குன்றில் உடும்பாறை மலையுச்சி கரிவலம் தோடும் தாண்டி கரிமலைமீது ஏறி பம்பைநதி அடைந்தோம் (யானை) கண்ணிமூலகணபதியை வணங்கியே நீலிமலை கடந்தோம் அப்பாச்சி இப்பாச்சிதனை அடைந்தோம் சபரிபீடம் கண்டு சரங்குத்தி தொழுது …

Ullathil Unnaiye Theivamai Enniye – Ayyappan Bajanai Songs

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே சன்னிதானம் நாடியே சரணடைந்தேன் அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா (உள்ள) பந்தளத்தின் மன்னனே பார்புகழ்நாதனே எந்தன் மனம் வாழ்த்திப்பாடும் தேனமுதே கைகுவித்து வணங்கிட மெய்குளிரச் செய்பவனே தைமகரஜோதியான ஆண்டவனே சத்தியத்தின் நாயகன் புத்திரத்துப்பிறந்ததை வண்ணமலர் சோலையாம் வையகமும் வாழ்த்துதே ஐயா சரணம் ஆண்டருள் என திருவடி பணிந்தேன் (உள்ள) விண்ணகத்தின் நிறங்களே உந்தன் நிறமாகும் மண்ணகத்தின் மைந்தனே மாமணியே என்னகத்தில் உண்மையாய் …

Aiya Unaiye Paninthene – Ayyappan Bajanai Songs

ஐயா உனையே பணிந்தேனே ஆறுதல் வழங்கி அருள்வாயே மனமே உரகிடப் பாடுகின்றேன் மாமலை ஜோதியே சரணமய்யா (ஐயா) உள்ளத்தில் அமைதியும் உடலினில் உறுதியும் நல்லதே நினைவினில் வேண்டுமய்யா கற்பகத் தருவாகி கருணையில் கடலாகி வரம் தந்து நீயே காத்திடய்யா சொந்தபந்தம் யாவும் நீயே சொல்லும் சுகங்கள் யாவும் நீயே வளம் நலம் தருவாய் நீயே வாராய்தேவா (ஐயா) தொட்டதுதுலங்கிடவும் சொல்லினில் அருள் வேண்டும் தித்தித்திடும் நினைவு தினம் வேண்டும் பக்தியுடன் உனைப்பாட பக்தனுக்கு வேண்டியதை பரிவுடன் அருள்வாய் …

Aayiram Kodi Thaaragai Sernthu – Ayyappan Bajanai Songs

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து பூரண ஒளிதரும் பூநிலவே மார்கழி மலராய் வான் வழிமீது காண்கின்ற நிலவே கண்மலராய் (ஆயிரம்) தத்தித்தத்தி நடைபயன்று தரணியை அளப்பவனே சங்கத்தமிழ் இசையில் தாலேலோ முல்லை இதழ் விரிய முத்துச்சரமணிந்து கொத்துமணிஅசையும் செல்வ மணியே செல்வமணியே (ஆயிரம்) மாலை மலர் மணத்தில் மதிமுகம் எழில்பூத்து தாலாட்டும் தென்றலில் தாலேலோ நாளை வரும் வாழ்வு நல்வாழ்வு நீ அறிவாய் நலம்பெறத் தொட்டிலே ஐயப்பனே கண்மலராய் (ஆயிரம்)

Pullanguzhalil Puthu Isai Piranthathu – Ayyappan Songs

புல்லாங்குழலில் புதுஇசை பிறந்தது புலரும் பொழுதே வா சபரிமலை பூவண்ணச்சோலையும் தாவிடும் மான்களும் காவியக் காட்சிதான் சபரியின் மாமலை ஹரிகர சுதனின் திருமாமலை கற்களும் கனியாகும் சொற்களும் சுவையாகும் சத்யசீலனின் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நித்திய வாழ்வாக நிம்மதிப் பொருளாக நெஞ்சினில் நிறைவாகும் சபரிமலை நற்பதம் துணையாகி விளையாடும் அற்புதம் பொற்பத மணிகண்டன் யோக நிலை (புல்லா) பஸ்ம குளத்தினிலே பக்தியாய் மூழ்கிடவே தத்துவஞானஜோதி தரிசனம் கற்பூர ஆழியில் கமண்டிடும் …

Swamiye Saranam Ayappa Saranam – Iyyappan Bajanai Songa

சுவாமியே சரணம் ஐயப்பசரணம் சுவாமியே சரணம் ஐயப்பசரணம் பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே …

Saamiye Iyappo Ayyappo Saamiye – Ayyappan Bajanai Songs

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …

Thiruneela Kandazhagan Nallappan – Ayyappan Bajanai Songs

திருநீல கண்டழகன் நல்லப்பன் பாற்கடல் பரந்தாமன் நல்லம்மா வேல் முருகன் செல்லத்தம்பி பிள்ளையாரின் நல்லதம்பி வேட்டையில் திருமகனே ஹரிஹரசுதன் ஐயன் ஐயன் ஐயப்பா (திரு) ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம் ஐயன் ஐயன் ஆனந்த தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம் ஐயன் ஐயன் ஆனந்ததித்தோம் உன் வாக்கு வலுத்தது போல மெய்யவனே பஞ்சவர்ண கோலமிட்ட நல்தீபம் நெற்றிமேல் பஞ்சமி கலையழகு பொற்பாதம் சரணமென்று குலுங்கும் நற்சிலம்பு (ஐயன்) பேட்டை துள்ளி சரங்குத்தி வினையொழிக கரிமலையில் கழுந்துடியில் தாளம் …